அமித்ஷாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் – விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்
ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி என திருமாவளவன் ட்வீட். ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான மொழியாக ஹிந்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது … Read more