விவசாயம், அரசியல், விளையாட்டை தொடர்ந்து தளபதி விஜயின் அடுத்த களம்! தளபதி 64 பக்கா மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு சமுக பிரச்சனையை தனது படத்தில் பலமாக பேசி வருகிறார். கத்தி படத்தில் விவசாயிகளை பற்றி அழுத்தமாக பேசியிருப்பார். மெர்சல் மருத்துவ துறையில் உள்ள குறைகளையும், ஜி.எஸ்.டி வரி என அரசியல் கருத்துக்களையும் பேசியிருந்தார். சர்கார் படத்தில் தீவிர அரசியல் பேசியிருப்பார். பிகில் படத்தில் விளையாட்டில் உள்ள அரசியலையும் எடுத்துரைத்திருப்பார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தனது 64வது படத்தில் விஜய் எதனை பற்றி பேச … Read more

வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் இனி தேர்தலில் போட்டியிடலாம்-  தமிழக அரசு அரசாணை

வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் போட்டியிட ஏதுவாக  சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று  தமிழக … Read more

விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள 'கமர்சியல் கிங்' இயக்குனர்!

விக்ரம் தற்போது தனது 58வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இமைக்க நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். பிரியா பவனி ஷங்கர், KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து உள்ளாராம். கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கில் … Read more

வைரல் வீடியோ..!தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் விராட் கோலி..!

இந்திய அணி சமீபத்தில் பங்களாதேஷ் அணியுடன் டி20 போட்டியில் கலந்துகொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார். இந்நிலையில் வருகின்ற 14-ம் தேதி பங்களாதேஷ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளனர். இப்போட்டியில் கோலி  கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தெருவில் … Read more

இன்று முடிவடைகிறது ! சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.இன்றுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி சிபிஐ … Read more

நான் சர்வாதிகாரியாக மாறுவேன் -காரணத்தை விளக்கிய ஸ்டாலின்

கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த  கடிதத்தில், கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன்.திராவிட இயக்க வரலாற்றில் அறவழிப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதை தலைமையேற்று நடத்த சர்வாதிகாரிகள் நியமிக்கப்படுவது உண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேரறிஞர் அண்ணாவை சர்வாதிகாரியாக பெரியார் நியமித்தார், அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை, அன்பும், அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் எலி..! 12 மணிநேர தாமதம்..!

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் எலி இருந்ததாக கூறியதால் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானம்  கிட்டத்தட்ட 12 மணி நேரம் தாமதமானது. காலை 6 மணிக்கு புறப்பட இருந்த இந்த விமானம் மாலை 5.30 மணியளவில் புறப்பட்டது.எலி இருப்பதாக விமானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பொறியியல் துறைக்கு  மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் உடனடியாக முழு விமானத்தையும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் எலியால் விமானத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா … Read more

இந்த 4 உணவுகளை சாப்பிட்டாலே போதும் உடல் வலிமையையும் எடையும் ஒருசேர அதிகரிக்கும்!

ஒவ்வொருவருக்கும் தன் உடல் சம்பந்தமாக ஒவ்வொரு பிரச்சனை சிலருக்கு குண்டாக இருப்பது பிரச்சனை, சிலருக்கு ஒல்லியாக இருப்பது பிரச்சனை என கருதுகிறார்கள். இதுவரை எப்படி உடல் எடையை குறைப்பது என பார்த்தோம். இன்று உடல் எடையை எப்படி அதிகரிப்பது என பார்க்கலாம். அதோடு சேர்த்து நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்து பெறலாம். முதலில் வேர்க்கடலை. இதனை தினமும் அரை கப் வறுத்து. அல்லது அவித்து சாப்பிட்டு வந்தால் போதும். அதில் உள்ள புரத சத்து நம் … Read more

இன்றைய (13.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மகிழ்ச்சி இல்லாத சூழல் உண்டாகும். சில இடங்களில் பொறுமையாகவும் சில இடங்களில் அமைதியாகவும் இருக்க வேண்டும். ரிஷபம் : இன்றைய செயல்களை பொறுமையாக செய்ய வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். மிதுனம் : உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம். தியானம் மேற்கொள்ளுங்கள் அது உங்களுக்கு நல்லதை தரும். கடகம் : உங்கள் விடாமுயற்சி வெற்றியை பெற்றுத்தரும். … Read more

நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் – எதற்காக கொண்டாடுகிறோம் ?

ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணமானவர் குறித்து நாம் பார்ப்போம் .1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தவர்  பண்டித ஜவகர்லால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.நேருவின் பிறந்த நாள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர் ஆவார்.குறிப்பாக பள்ளிகளில் … Read more