யாரும் எதிர்பாக்காத நிலையில் திசை மாறிய 'மகா ' புயல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று ‘மகா’ புயலாக மாறியது . இதனால் தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் ‘மகா’ புயல் தமிழகத்தை விட்டு விலகி அரபிக்கடலில் லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து சென்றதால்  தமிழகத்தில் மழையின் அளவு குறைந்தது . இந்நிலையில் யாரு எதிர்பாராத விதமாக மகா புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மகா புயல் வரும் 6ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் … Read more

தமிழகத்திற்கு தனிக்கொடி உருவாக்கப்படுமா? அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை,முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கர்நாடக தினத்தில் அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சினர் தனிக்கொடியை ஏற்றி கர்நாடக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.இதுபோன்று  தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் … Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொன்ன புதுச்சேரி முதல்வர்

நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல்  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில், தமிழ் சினிமாவின் பெருமை நடிகர் ரஜினிகாந்த்.விருதுபெறும் அவருக்கு … Read more

இன்றைய ராசி பலன்கள் இதோ…!

மேஷம் : பணம் ஏதும் கொடுத்துவைத்திருந்தால் வந்து சேந்துடும். நண்பர்களால் திடீரென்று நல்லது நடைபெறும். அதனால் இன்று லாபம் கிடைக்கும். நல்ல வழி காட்டியவர்களை பார்த்து மகிழக்கூடிய சூழல் உருவாகும்.  குடும்ப பிரச்சனை குறையும் நாள் இன்று. ரிஷபம் : அருகாமையில் இருப்பவர்கள் மூலம் தான் தொல்லைகள் வந்து சேரும் பார்த்து கவனமாய் இருங்கள்.  நீங்கள் கவனமாய் இருந்தாலும் பிரச்சனை வீடு தேடி வரும் நாள் தான் இன்று. ஆதலால் கவனம் மிக கவனம். இடம்மாறி சென்றுவிடலாம் … Read more

கங்குலி கேட்டதற்கு மூன்றே வினாடியில் சம்மதம் சொன்ன கோலி – இது தாதா ஸ்டைல்

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மூன்றே வினாடிகளில் சம்மதம் சொன்னார் கோலி என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.இதற்கிடையில் வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி  இன்று டெல்லியில் உள்ள  மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்தநிலையில்  நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேசினார்.அப்பொழுது … Read more

பொள்ளாச்சி சம்பவம் : குண்டர் சட்டம் ரத்தை கண்டு கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக   கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் . இதில் குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதில்  கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து … Read more

தமிழக வீரருக்கு இடமில்லையா – ஆர்.ஜே.பாலாஜி கொந்தளிப்பு

சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் அபினவ் முகுந்திற்கு இந்திய அணியில் இடம் இல்லையா என்று நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி கொந்தளித்துள்ளார். அபினவ் முகுந்த் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர்  இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி 320 ரன்களை அடித்துள்ளார்.மேலும்  2 அரை சதங்கள் அடித்துள்ளார்.அபினவ் கடைசியாக 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு  எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியின்  2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு … Read more

திமுக வால் தான் சீர்த்திருத்த திருமணம் வந்தது -ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியில்  தான் சீர்திருத்தத் திருமணங்கள் வந்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான் .வைதீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை.மேலும் திமுக ஆட்சியில்  தான் சீர்திருத்தத் திருமணங்கள் வந்தது. தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை .ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்தார்.

பேஸ்புக்கை வென்று 1,48,09,64,10,00 Fitbit வாட்ச்சை வாங்கியது கூகுள்

பிட்பிட்(Fitbit) என்ற வாட்ச் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக Fitbit  என்ற வாட்ச் நிறுவனத்தை வாங்கப்போவதாக செய்திகள் வெளியாயின .இந்நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திற்க்கிடையே கடும்  போட்டி நிலவியது .இதற்கிடையில் கூகுள்  2.1பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1,48,09,64,10,00 ( 14 ஆயிரம் கோடி ) வாங்கியுள்ளது. ஆப்பிள்  நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சால் (Apple watch) சந்தையில் நல்ல இடத்தை … Read more

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்- கடம்பூர் ராஜு

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனவரிக்கு முன் பத்திரிக்கையாளர் நல வாரியம் அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத்தேர்தலை போன்று அதிமுக கூட்டணி 100% வெற்றி பெறும் என்று  கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.