Tag: #Rat

Chutney rat

ஹாஸ்டல் சட்னியில் நீச்சல் அடித்த எலி ..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ..!

ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள சுல்தான்பூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மெஸ்ஸில் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்படும் பெரிய பாத்திரத்தில் சட்னி தயாரித்தபோது அதில் சிறிய எலி ...

dead rat in sambhar

சாம்பாரில் கிடந்த எலி.. பிரபல உணவகத்துக்கு சீல் வைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் ...

60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!

60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட ...

மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை கடித்த எலி .., விசாரணை நடத்த உத்தரவு …!

ஜார்க்கண்ட் மாநிலம்  கிருதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையின் முழங்கால் மற்றும் கைகளில் எலி கடித்துள்ள சம்பவம் அரங்கேறி, பலரையும் ...

இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி…! வைரலாகும் வீடியோ…!

இரண்டு தலை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் இந்த உலகில் பல வித்தியாசமான விலங்குகளை பார்ப்பதுண்டு. அந்த வகையில், ...

ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிய எலி..!-தலைதெறிக்க ஓடிய உறுப்பினர்கள்..!வீடியோ உள்ளே

ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வந்த எலியால் உறுப்பினர்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று  பாராளுமன்ற ...

விவசாயி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்த ரூ.2 லட்சத்தை துண்டாடிய எலிகள்…! உதவிக்கரம் நீட்டிய தெலுங்கானா அமைச்சர்…!

தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது.  தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ...

வெடி பொருட்களை கண்டறிய உதவிய 7 வயது எலிக்கு பணி ஒய்வு…!

ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி  பயன்படுத்தப்பட்டுள்ளது. 7 வயது நிரம்பிய மகாவா என்ற அந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளையும் ...

சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம். சேலம் அரசு மருத்துவமனையில், சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பலரும் உயர் சிகிச்சை பெற்று ...

எலிக்கு தங்கப் பதக்கம்… PDSA அமைப்பு வழங்கி சிறப்பு….

உலகில் முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்ற எலி. இங்கிலாந்து நாட்டில் கம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா (Magawa) என்னும் எலிக்கு ...

மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர்! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர். மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார். ...

எலியை விரட்ட சென்ற இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழிக்கி

சிவகங்கை அருகே  இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழுக்கியை மருத்துவர்கள் எக்ஸ்ரே உதவியுடன் எடுத்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். ...

சீனாவில் ஹாண்டா வைரஸ் – ஆனால், அச்சம் தேவையில்லை!

சீனாவில் உருவாக்கி அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று தற்போது இத்தாலி, இந்தியா, இலங்கை என பல நாடுகளில் பரவி வரும் உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த ...

ஏர் இந்தியா விமானத்தில் எலி..! 12 மணிநேர தாமதம்..!

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் எலி இருந்ததாக கூறியதால் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானம்  கிட்டத்தட்ட 12 ...

சேமித்து வைத்த ரூ.50,000 கடித்துக் குதறிய எலி..! ஆழ்ந்த சோகத்தில் விவசாயி..!

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் இவர் அறுவடையில் கிடைத்த 50 ஆயிரம்  ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் ...

ஏ.டி.எம்-மில் எலி புகுந்து 13 லட்சம் நாசம் செய்துள்ளது !

அசாம் மாநிலத்திலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் புகுந்த எலி ஒன்று 12 லட்சம் 77 கோடி மதிப்புள்ள பணத்தை கடித்து நாசம் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி ...

வெள்ளத்தில் மீண்ட கேரளாவை அடுத்து தாக்கும் “எலி”க்காய்ச்சல்..!!302 பேர் பாதிப்பு..!10 பேர் பலி..!!அதிர்ச்சியில் கேரளா..!!

கேரளாவே வெள்ளம் புரட்டி போட்ட தடம் மறைவதற்குள்  அடுத்து மக்களை மறைய வைக்க வந்துள்ளது எலிக்காய்ச்சல்.மழைக்கு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது கேரளத்தில் ஆகஸ்டு 1 முதல் ...

திருநெல்வேலி மளிகை கடையில் எலிக்கு கடிதம் எழுதிவைத்துள்ள கடை உரிமையாளர்…!!

திருநெல்வேலியில் வள்ளியப்பன் ஸ்டோர் என்கிற கடை உரிமையாளர் எலி தொல்லையை ஒழிக்க பல வழிகளிலும் போராடியும் ஒன்றுமே பலிக்கவில்லை . அதன் பிறகு இது போல மரியாதையுடன் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.