பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது !

தாய்லாந்தில் மரியம் என்ற கடற்பசு நெகிழிப் பொருட்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதை கவனித்த வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு அந்த  கடற்பசுவை  மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவ்வபோது கடற்பசு உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் பதிவு செய்து வந்தனர். இதனால் தாய்லாந்து மக்களின் மத்தியில் அந்த கடற்பசு அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 மாதம் ஆன அந்த மரியம் கடற்பசு இன்று காலை … Read more

நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்! அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண்கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவர் சமுத்திரக்கனியின், அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,இவர் கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படம் குறித்து நடிகை அதுல்யா கூறுகையில், மீண்டும் ஜெய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் இயல்பாக பழகக்கூடியவர் … Read more

டாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி

டாஸ்மாக் கடைகளில்  விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்  குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதபடி  5200 டாஸ்மாக் கடைகளிலும், விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் … Read more

இந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி  மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில்  பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்  அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் இன்று காலை 06.30 மணி அளவில் நடைபெற்றது. இந்திய ராணுவம் தரப்பிலும் எதிர்த்தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய  ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். இறந்த  டேராடூனை சார்ந்த லன்ஸ் நாயக் சந்தீப் என தெரியவந்தது. இவர் 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக இரு நாடு படைகளுக்கு  … Read more

மது செஞ்சது தப்பான விஷயம்! கமல் முன்னாள் சீரிய சேரன்!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற, திரடீரென ஒருவரை பிக் பாஸ் வெளியில் தூக்கி ஏறிய, ஒருவரை திடீரென உள்ளே புகுத்த என பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. எப்போதும் சனி ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். ஞாயிற்று கிழமை தான் வெளியேறப்போவது யார் என அறிவிப்பார். ஆனால், சனி கிழமையான இன்று வெளியான ப்ரோமோவில் மதுமிதா கமலுடன் அரங்கத்தில் இருப்பதுபோல … Read more

தல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா?! பிகில் ரிலீஸ் அப்டேட்!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக் என பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. தீபாவளியானது அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை வர உள்ளது. ஆதலால் படம் அக்டோபர் 24ஆம் தேதி வியாழன் ரிலீஸ் செய்ய படக்குழு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.  தல அஜித் நடித்த படங்கள் ஆரம்பம் முதல் நேர்கொண்ட … Read more

#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்ந்து உள்ளது. அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று … Read more

130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர  மோடி

பூடான் 130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்று  பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றார். அங்கு சென்ற  பிரதமர் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான்.பூடான் வளர்ச்சிக்கு பங்களிப்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பேசினார்.  

இன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்!

அருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்? தொடர்ந்து அருண் ஜெட்லீயின் உடல் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. நேற்று இரவுதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அருண் ஜெட்லீ உடல் நலம் விசாரித்தனர் மேலும் படிக்க… பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர்! மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனால் இவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் … Read more

மாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி!

டெல்லியியை சொந்த ஊராக கொண்டவர்தான் பொறியியல் பட்டதாரியான மாணவ் ஷர்மா ரக்ஷா பந்தன் விழா கொண்டாடியுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து தனது தங்கையுடன் டெல்லி ரோகிணி பகுதிக்கு, சென்று .கொண்டிருந்தார். அப்போது ஒரு பாலத்தின் மீது செல்கையில் பட்டம் ஒன்று அவர் கழுத்தில் சிக்கி கொண்டது. அந்த பட்டம் விட மாஞ்சா கயிறு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாஞ்சா கயிறு  கழுத்தில் சிக்கி அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது. பதறிப்போன சகோதரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் … Read more