இன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்!

அருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்? தொடர்ந்து அருண் ஜெட்லீயின் உடல் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. நேற்று இரவுதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அருண் ஜெட்லீ உடல் நலம் விசாரித்தனர் மேலும் படிக்க… பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர்! மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனால் இவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் … Read more

கஜா நடவடிக்கை…..மீனவர்கள் புயலில் சிக்கவில்லை…..வரலாற்றில் ஒரு மைல்கல்…! அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்..!!

கஜா புயல் தடுப்பு நடவடிக்கை வரலாற்றில் இது ஒரு மைல்கல் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோர தாண்டவம்  ஆடிக்கொண்டிருக்கும்  கஜா புயல் பாதிப்புகளைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாகையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. புயல் வருவதற்கு முன்பே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் … Read more

நானும் ஹீரோ ஆகிட்டேன்! சந்தோஷத்தில் யோகிபாபு!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து , திரையில் ஓர் ஓரமாக நின்று பின் தனகக்கென கொடுக்கபட்ட வசனங்களை தனக்கேற்றார் போல பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் யோகிபாபு! இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் முன்னனி காமெடி நடிகர். இவர் அடுத்ததாக சோலோ ஹீரோவாக களமிறங்க உள்ளார். அந்த படத்தின் பெயர் கூர்கா. இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளிவர உள்ளது. இப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இப்படத்தின் … Read more

திருடிய இடத்தில் திருடன் செய்த செயல்… சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்

திருட சென்ற இடத்தில் இரவு முழுவதும் தூங்கிவிட்டு பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்காட்லாண்டில் நடந்துள்ளது. ஸ்காட்லாண்ட் தலைநகர் எடின்பர்க்கில் ஒரு வீட்டில் திருடன் ஒருவன் கொள்ளையடிக்க சென்றுள்ளான். கொள்ளையடித்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டு அசதியில் தூங்கியுள்ளான். இவன் கொள்ளையடிப்பதை நடுஇரவிலேயே தெரிந்த காவல்துறை அவனை காலையில் தான் கைது செய்துள்ளனர். திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே அவர்கள் காலையில் கைது செய்திருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை பற்றி ஸ்காட்லாண்ட் போலிசார் தங்களது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் … Read more