பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார்.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். நவம்பர் 29 அன்று பீலே சுவாச நோய்த்தொற்று மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது. செப்டம்பர் 2021 இல் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள்  மற்றும் மூன்று FIFA உலகக் கோப்பைகளை வென்றுள்ளார். வெறுங்காலுடன் வறுமையில் இருந்து உயர்ந்து நவீன வரலாற்றில் சிறந்த மற்றும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக … Read more

#Shocking:பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம் – தற்கொலையா என போலீசார் சந்தேகம்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா,தனது பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தின் குளியலறையில் சனிக்கிழமை (ஜூன் 11) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது படுக்கையறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,பிரபல ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.எனினும் சந்தேக மரணம் தொடர்பான விதிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாரா … Read more

கேபிள் கார் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு; அந்தரத்தில் 16 மணி நேரம் தொங்கிய மக்கள்!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள திரிகுட் பஹார் எனும் இடத்தில் உள்ள கேபிள் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கேபிள் கார்களில் குறைந்தது 16 மணி நேரத்திற்கு 48 பேர் தொங்கியபடியே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படை மற்றும் NDRF குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நாற்பத்தி எட்டு பேரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு ….!

கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள்  முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் அடைந்துள்ளதால் நீட்  தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் எனும் மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம் காரணமாக நவம்பர் 1 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். … Read more

கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் யாரென்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா அவர்கள் இது இயற்கைக்கு மாறான ஒன்று எனவும், முதல் கட்ட விசாரணை … Read more

ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் காலமானார் ….!

88 வயதுடைய ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 1933 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி பிறந்தவர் தான் அபோல்ஹாசன் பனிசாத்ர். இவர் தான் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர். இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இவர் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலம் தென்கிழக்கு பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 88 வயதுடைய அபோல்ஹாசன் பனிசாத்ர் … Read more

உபி:குரங்குகளின் தாக்குதல்:2 வது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவர் அனில் குமாரின் மனைவி உயிரிழந்தார்..!

உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவரின் மனைவி உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனில் குமார் சவுகானின்,மனைவி குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 50 வயதான சுஷ்மா தேவி, கைரானா நகரில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.அப்போது,அவரை ஒரு குரங்குக் கூட்டம் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.இதனால்,குரங்குகள் … Read more

இவர்கள்தான் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளனர்-எய்ம்ஸ்..!

எய்ம்ஸ் ஆய்வில் 50 வயதிற்கும் குறைவானவர்கள் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அளித்த அறிக்கையில், கொரோனாவால் அதிக உயிரிழந்தோர் எந்த வயதினர் என்பதை குறித்த ஆய்வு கடந்த 2020 ஏப்ரல் 4 முதல் ஜூலை 24 வரையிலான காலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் 65 வயதினரை விட 50 வயதினருக்கும் குறைவானவர்களே அதிகமாக இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, மருத்துவமனையில் 654 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 247 … Read more

உயிரிழந்த பாகன்;கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்திய யானை-வைரல் வீடியோ…!

கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாகன், அவரின் உடலுக்கு கண்ணீர் ததும்ப யானை இறுதி மரியாதை செலுத்தியது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த பாப்பன் ஓமணச்சேட்டன் என்பவர் பல ஆண்டுகளாக யானை பாகனாகவும்,அதனை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.அந்த வகையில்,’கஜவீரன் பிரம்மதத்தன்’ என்ற யானையை கடந்த 25 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். இந்நிலையில்,ஓமணச்சேட்டன் புற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது,அங்கு வந்த கஜவீரன் பிரம்மதத்தன் பாகன் ஓமனச்சேட்டன் … Read more