டாஸ்மாக் காலி பாட்டில்களால் ரூ.200 கோடி நஷ்டம்.! இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!
டாஸ்மாக்: அரசு மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை சேகரிக்காமல் விட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசுக்கு கண்டனம் ...