2026க்குள் மதுரை எய்ம்ஸ் எப்படி கட்டி முடிக்கப்படும்.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

2026 அக்டோபர் மாதத்திற்குள் எப்படி எய்ம்ஸ் கட்டிடத்தை கட்டி முடிப்பீர்கள் என விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். – மதுரை உயர்நீதிமன்றம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டிமுடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக பதில் கூறியிருந்தனர். ஆனால், இதனை … Read more

தேரத்லில் வாக்களிக்கும் வயது இனி 18 அல்ல 16.! நியூசிலாந்து நாட்டின் அதிரடி முடிவு.!

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16ஆக குறைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அண்மையில் நியூசிலாந்து நாட்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் 16 மற்றும் 17 வயதுடையோருக்கு தேர்தலில் வாக்குரிமை அளிக்காமல் இருப்பது நியூசிலாந்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. என குறிப்பிட்டு தீர்ப்பு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை நியூசிலாந்து பிரதமர் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்ற உறுப்பினர்களின் 75 சதவீத ஆதரவு … Read more

மீனவர் தின ஸ்பெஷல்… கொடியசைத்த எம்பி கனிமொழி.! சீறிப்பாய்ந்த தூத்துக்குடி படகுகள்.!

மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார்.   நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த … Read more

தமிழக காவல்துறை மரியாதையுடன் அவ்வை நடராஜனுக்கு இறுதி சடங்கு.!

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் இறுதி சடங்கு , காவல் துறை மரியாதையுடன் மயிலாப்பூர் மயானத்தில் நடைபெற்றது.  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் , பல அரசியல் தலைவர்கள், … Read more

உண்மையை பேசினேன்.. பாஜக பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.! – காயத்ரி ரகுராம் பரபரப்பு.!

உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். – தமிழக பாஜக முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் … Read more

இந்தோனிசியாவுக்கு ஏற்பட்ட மோசமான நிலையில் இந்தியா துணை நிற்கும்.! பிரதமர் மோடி வருத்தம்.!

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும். – பிரதமர் மோடி ஆறுதல். இந்தோனேசியா நாட்டில் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 13,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நமது நாட்டு பிரதமர் … Read more

குஜராத் தேர்தல்.! மஹாராஷ்டிராவில் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை.! முதல்வர் அறிவிப்பு.!

குஜராத் மாநில எல்லையினை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விடுமுறை. 27ஆண்டுகளாக பாஜக ஆளும் குஜராத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் என மொத்தமாக 182- தொகுதிகளுக்கும் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக … Read more

2047ல் இந்தியாவின் வளர்ச்சி.! பிரதமரின் கனவை நோக்கி நாம் நகர்வோம்.! எல்.முருகன் வலியுறுத்தல்.!

2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. என சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார்.  இன்று பிரதமர் மோடி ,  மத்திய வேலைவாய்ப்பு மூலம் பணியில் சேர்ந்த 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி பின்னர் அவர் … Read more

மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.! ஆளுநரை மாற்ற பாஜக கூட்டணியில் ஆளும் சிவசேனா கோரிக்கை.!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தை போலவே , மஹாராஷ்டிராவிழும் தற்போது ஆளுநர் கருத்துக்கள் சர்ச்சையாகி அவரை மாற்ற கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இதில் எதிர்ப்பு தெரிவித்து வருவது பாஜக கூட்டணியோடு ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சி எம்.எல் .ஏக்கள் தான். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில், அவுரங்காபாத்தில் நடைபெற்ற … Read more

பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து.! கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் களமிறங்கும் இந்திய அணி.!

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு விளையாட சென்றுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று … Read more