முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள்.! தெலுங்கானா அரசு அசத்தல்.!

தெலுங்கானாவில், முதல்முறையாக திருநங்கை அரசு மருத்துவராக இருவர் நிமிக்கப்பட்டுள்ளனர். பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என இரு திருநங்கைகள் மருத்துவம் முடித்து, இருந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் வேலை மறுக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவ வேலையை வழங்கியுள்ளது. தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள் இவர்கள் தான் என்பது . இருவரும் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக சேர்ந்துள்ளனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் கூறுகையில், ‘ அரசின் … Read more

அரிட்டாபட்டி சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சித்தால் அது நடக்காது.! – எம்பி சு.வெங்கடேசன் ஆய்வு.!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பாறை, குன்றுகள் இயற்கை சங்கிலிகள் இன்னும் அரிட்டாபட்டியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதன் மாண்பு குறையாமல் பாதுகாக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கடந்த 2020 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. தற்போது அது குறித்து, திட்டமிடலுக்காக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரிட்டாபட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டிதான் குஜராத் தேர்தல்.! பாஜக மாநில அமைச்சர் கருத்து.

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்கள் 2024 நாடாளுமனன்றே தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது.- குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து. குஜராத்தில் இன்று 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது . வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். 27 வருடமாக ஆட்சி செய்யும் பாஜக இந்த முறையும் வெற்றி பெறுமா.?அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா.? அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என இந்திய நாடே இந்த … Read more

மறைந்த லட்சுமி யானைக்கு கற்சிலை.! சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதி.!

புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்சிலை நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்டும் என அமைசர் தெரிவித்தார். புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தது. நேற்று மறைந்த லட்சுமி யானை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலரும் கண்ணீர் மல்க லட்சுமி யானைக்கு மரியாதை செலுத்தினர். தற்போதும் பலரும் வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து இன்று … Read more

காந்தி சிலைக்கு நோ.! உழைப்பாளர் சிலைக்கு ஓகே.? குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கான அனுமதி.?

சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று … Read more

மதுரை எய்ம்ஸ் விவகாரம்.! இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி தரவில்லை.! வெளியான புதிய தகவல்.!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் இங்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல … Read more

சென்னையில் புதிய வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்.!

சென்னையில் சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அண்மையில் அரசு போக்குவரத்து அமைச்சகம் புதிய திருத்தப்பட்ட வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியது. இதில், அபராத தொகை வெகுவாக உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்புகள் உருவாகின. இதற்கு பலர் தங்கள் கண்டங்களையும் தெரிவித்தனர். இந்த புதிய வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையில் சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப … Read more

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம்.!

புதிய திமுக நிர்வாகிகளோடு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் துரைமுருகன், எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். புதிய நிர்வாகிகளுடன் முதன் முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர், பொருளார், துணை … Read more

சங்காய் திருவிழாவால் மணிப்பூர் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாதலமாக மாறும்.! பிரதமர் மோடி புகழாரம்.!

மணிப்பூரில் நடைபெறும் சங்காய் திருவிழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு மாநிலத்தின் பெருமை குறித்து உரையாற்றினார். மணிப்பூரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி 10 நாளில் சங்காய் திருவிழா நடைபெறும். இந்த விழாவானது. தாமின் மான் எனும் மான் வகையின் நினைவாக இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் மணிப்பூரின் பழம்பெருமையை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெபெற்று வருகிறது. இந்தாண்டு நடைபெறும் மணிப்பூர் சங்காய் விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து … Read more

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்… ராகுல் காந்தியின் வேண்டுகோள்.!

குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,அனைவரும் வாக்களியுங்கள். – என குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி எம்பி டிவீட் செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதுவரையில் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியாக இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கி மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று … Read more