மறைந்த லட்சுமி யானைக்கு கற்சிலை.! சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதி.!

புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்சிலை நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்டும் என அமைசர் தெரிவித்தார். புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தது. நேற்று மறைந்த லட்சுமி யானை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலரும் கண்ணீர் மல்க லட்சுமி யானைக்கு மரியாதை செலுத்தினர். தற்போதும் பலரும் வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து இன்று … Read more

#முதல்வர் பரபர கடிதம்#இன்று பட்ஜெட்!ஆளுநர் அதிருப்தி..குழப்பம்

புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி  எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியுள்ள்தாவது: கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன்  முதலமைச்சர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மானிய கோரிக்கை விவரங்களை முழுமையாக  சமர்ப்பிக்கவில்லை என கூறி புதுச்சேரி … Read more

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், நேற்று 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன்காரணமாக ஆளுநர் அலுவலகம், இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது, மேலும் … Read more

புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் – தமிழக பகுதியில் ஏற, இறங்க தடை.!

புதுவையிலிருந்து இருந்து தமிழகத்தின் 2 மாவட்டங்களை கடந்து காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் சேவை தொடங்கியது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை புதுச்சேரி அரசாங்கம் அறிவித்தது. அதில், குறிப்பாக மதுக்கடைகள் மற்றும் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தின் ஒரு பகுதியான … Read more

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு.!

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில், தமிழகத்தை தோடர்ந்து புதுச்சேரியில் மதுகக்கடைகளை நாளை முதல் திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை … Read more

#BREAKING : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான்,மேற்கு வங்க மாநில சட்டமன்றங்களில்  தீர்மானங்கள் … Read more

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்…..!!

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புற்றுநோய் காரணமாக கடந்த 21-ம் தேதி உயிரிழந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல், புதுச்சேரியில் பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி, பிரபஞ்சனின் உடலுக்கு, தேசிய கொடியை போர்த்தி, மரியாதை செலுத்தினார். அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலர் பிரபஞ்சனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சன்னியாசிதோப்பு மயானத்தில், 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன், பிரபஞ்சனின் … Read more

தயாராகி தாண்டமாடிய கஜா ….காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிப்பு…..முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..!!

காரைக்காலில் 90% பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில கடலோட மாவட்டமான காரைக்காலில் தாண்டவமாடிய கஜா பலத்தை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அங்கு கனமழை பெய்து வருகிறது.சூறைக்காற்றால் சுழன்றடித்து வரும் கஜாவினால் காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். DINASUVADU  

கலங்க வைக்கும் கஜா நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயலால் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யானை பலம்கொண்ட புயலாக கருதப்படும் கஜா புயல் கடுமையாக வீசக்கூடும் என்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு இந்தியா வானிலை ஆய்வுமையம் எச்சரித்தது. இந்தனை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கஜா புயலால் ரெட் அலர்ட்  தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கஜா புயலலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால் புதுச்சேரி மாநிலத்தில் முன்னெச்சரிக்கையாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது … Read more

தீபாவளிக்கு குடும்பங்களுக்கு பரித்தொகை…!!அறிவித்தது அரசு..!

மக்கள் அனைவருக்கும் பரிசுத்தொகையை  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நவ.6 தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதனிடையே தீபாவளிக்கு மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றும் கொண்டாட உள்ளனர்.இந்நிலையில் நேற்று தீபாவளிக்கு நவ.5 தேதியும் விடுமுறை தமிழக அரசு என்று அறிவித்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்த பரிசுத்தொகை ரேஷன்கார்டு வைத்து உள்ள அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 … Read more