ரூ.3.71 லட்சம் கோடி பட்ஜெட்டை அறிவித்த முதல்வர் சித்தராமையா..!

Siddaramaiah

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொட தொடங்கியது. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 15-வது முறையாக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த ஆண்டு மாநிலத்தின் பட்ஜெட் செலவினம் ரூ.  3.71 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 2025 நிதியாண்டில் கர்நாடகாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார். கர்நாடக பட்ஜெட்டில் சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. 2024-25 நிதியாண்டில் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு … Read more

பட்ஜெட் 2024: இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..!

Nirmala Sitharaman

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01 பிப்ரவரி 2024 அன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தனது குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வெறும் 87 நிமிடங்களில் வாசித்தார். இந்திய வரலாற்றிலேயே மிக … Read more

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு … Read more

#BUDGET2022: குடியரசு தலைவர் உரையில் திருக்குறள்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், … Read more

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் – இன்று ஆலோசனை..!

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் நடத்துகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பல பிரதிநிதிகளுடன் இன்று முதல் ஆலோசனை நடத்துகிறார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் ஆலோசனை கூட்டம் இன்று வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் நடைபெறுகிறது. டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து இன்று முதல் பல்வேறு பங்குதாரர் குழுக்களுடன் … Read more

#BREAKING: பட்ஜெட் கூட்டத்தொடர்..? முதல்வர் முக்கிய ஆலோசனை..!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் வெள்ளை அறிக்கை வெளியிடுவது பற்றி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.!

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன்  ஆகிய  3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து, இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் எனவும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் ஆளுநர்  உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக … Read more

#முதல்வர் பரபர கடிதம்#இன்று பட்ஜெட்!ஆளுநர் அதிருப்தி..குழப்பம்

புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி  எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியுள்ள்தாவது: கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன்  முதலமைச்சர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மானிய கோரிக்கை விவரங்களை முழுமையாக  சமர்ப்பிக்கவில்லை என கூறி புதுச்சேரி … Read more

புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை – முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2020-21ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மூன்று மாத செலவினங்களுக்கான கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது தெடார்பாக இன்று மாலை அனைத்து கட்சி … Read more

மின்னல் வேகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா-இன்று இடைக்கால பட்ஜெட்..

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடும் விளைவுகளை நாடுகள் சந்தித்து வருகிறது.உயிர்பலி மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே பொருளாதாரம் இருந்த நிலையில் தற்போது மிகுந்த சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இவ்வாறு தொற்று ஒருபுறம் பொருளாதார சரிவு மறுபுறம்..முடக்கப்பட்டு இருக்கும் மக்கள்..என இந்தியாவே பதற்றமான ஒரு சூழ்நிலையில் உள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று … Read more