தயாராகி தாண்டமாடிய கஜா ….காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிப்பு…..முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..!!

காரைக்காலில் 90% பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில கடலோட மாவட்டமான காரைக்காலில் தாண்டவமாடிய கஜா பலத்தை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அங்கு கனமழை பெய்து வருகிறது.சூறைக்காற்றால் சுழன்றடித்து வரும் கஜாவினால் காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment