மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல்…!!!

நாகை மாவட்டத்தில் மின்விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கஜா புயலால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் சீர்குலைந்துள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment