12,000 மின்கம்பங்களை சூறைக்காற்றால் பிடிங்கி எரிந்த கஜா…!3 மாவட்ட மின்கம்பங்கள் கடும் சேதம்..!!

கஜா தன்னுடைய கோரத்தால் 12 ஆயிரம் மின் கம்பங்களை சாய்த்துள்ளது

கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Image result for மின் கம்பம் புயல்

மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Image result for மின் கம்பம் புயல்

இதுவரை 12000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.அதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5000 மின்கம்பங்களும்,நகை மாவட்டத்தில் 4000 மின் கம்பங்களும்,திருவாரூர் மாவட்டத்தில் 3000 மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related image

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment