தமிழக காவல்துறை மரியாதையுடன் அவ்வை நடராஜனுக்கு இறுதி சடங்கு.!

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் இறுதி சடங்கு , காவல் துறை மரியாதையுடன் மயிலாப்பூர் மயானத்தில் நடைபெற்றது.  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் , பல அரசியல் தலைவர்கள், … Read more

திமுக எம்பி மீதான பணபரிமாற்ற வழக்கு.! உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை வழக்கும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே சிபிசிஐடி பதிந்த வழக்கும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் மக்களவை தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மீது கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரி நிலத்தை அபகரித்ததாக கூறி அந்த கம்பெனி நிறுவனர் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, எம்பி ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே போல, … Read more

திமுக எம்பி மீதான நிலஅபகரிப்பு வழக்குகள் ரத்து.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் அமைந்துள்ள குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரியை தற்போதைய அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்தது. குவிந்தன் தாசன் என்பவர் நிலஅபகரிப்பு அடிப்படியில் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகள் பதிந்து வழக்கை விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more