திமுக எம்பி மீதான பணபரிமாற்ற வழக்கு.! உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை வழக்கும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே சிபிசிஐடி பதிந்த வழக்கும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் மக்களவை தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மீது கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரி நிலத்தை அபகரித்ததாக கூறி அந்த கம்பெனி நிறுவனர் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, எம்பி ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே போல, … Read more