தளபதியின் சர்கார் படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாகிறது!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.  இதனை  தொடர்ந்து அடுத்ததாக சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

“காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து”என்ன இது ஆய்வாளர்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்….!!!

சென்னை உயர் நீதிமன்றம் காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் தனியார் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், அம்பத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மூன்று மாத இடைவெளியில் இரு … Read more

ரோகித் சர்மா நீக்கம் : முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து .

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மோசமாக ஆடிய தவான், முரளி விஜய் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக புதுமுக வீரர் … Read more

“பிஜேபியில் சேருங்கள் ரூபாய் 30,00,00,000 தருகிறோம் ” MLA பரபரப்பு குற்றசாட்டு..!!

கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கரிடம் பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பில் பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். அமைச்சர் பதவி கேட்டு, அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு … Read more

ரூபாய் 65,000,00,00,000_ த்தை கூகுள் நிறுவனம் செலுத்துகிறது..!!

ஆப்பிள் நிறுவனத்திற்கு கூகுள் செலுத்தும் ஆண்டு கட்டணம் இந்தாண்டு 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 65,000 கோடியாகும்.  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் பிரவுசராக சஃபாரி உள்ளது. ஐபோன் பயன்பாட்டாளர்கள் இணையத்தை சஃபாரி பிரவுசராக வழியே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரவுசரின் சர்ச் இன்ஜினாக தற்போது கூகுள் உள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது ஐபோன் பயன்பாட்டாளர்களை அதிகளவில் கொண்டுள்ள கூகுள், அதனை தக்க … Read more

BREAKING NEWS:தொழில் அதிபர் அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அதிரடியாக நுழைந்து சோதனை..!!

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சோதனை செய்து வருகிறார். திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விரைந்தது.மேலும் சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மேலும் ரன்விர்ஷா வீட்டில் தமிழக பாரம்பரிய 82 சிலைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில் அத்தனை சிலைகளையும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார் ஆனால் மீட்ட சிலைகலை … Read more

“அதிமுகவும் , பிஜேபியும் ஒன்றுதான்” பிரபல நடிகர் பரபரப்பு கருத்து..!!

அதிமுகவும் , பிஜேபியும் ஒரே கொள்கை உடைய கட்சிகள் நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு கருத்து. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசானது ஏராளமான விஷயங்களில் மத்தியரசுக்கு ஒத்து போகிறது.மற்ற மாநில முதல்வர்கள் எதிர்த்தாலும் தமிழக அரசனது மத்திய அரசை எதிர்க்க தயங்குகிறது.அதே போல தமிழக பிஜேபியும் அதிமுகவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி “பிஜேபி ஆட்சி” எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் பிஜேபியின் பினாமி அரசாங்கம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வந்தனர்.இந்நிலையில் … Read more

“காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் களமிரங்கும் வருவாய்துறை”எச்சரிக்கை..!ஸ்தமிக்க போகும் தமிழகம்…!!!

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தெரிவித்த வருவாய்துறை சங்கம் வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் சேலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தப்பட்டது.இதனால் கிராமங்கள் உட்பட அரசு … Read more

சூப்பர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும் ‘பேட்ட’க்காக இங்கு கிளம்பிவிட்டனர்!

காலா படத்தை  தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.O, பேட்ட என படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஷங்கர் இயக்கத்தில் 2.Oபட ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தின் சூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டோராடூன் ஆகிய இடங்களில் முடித்துவிட்டு,  அடுத்தாக படபிடிப்பை நடத்த படக்குழு வாரணாசி சென்றுள்ளது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், விஜய் சேதுபதி ஆகியோர் வாரணாசி புரப்பட்டனர். DINASUVADU

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா :”கட்டவுட்டு உயர்நீதிமன்றம் கேட் அவூட்”அதிரடி உத்தரவு…!!

மறைந்த நடிகரும் ,முதல்வருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் கொண்டாடினர் கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்காக சாலையோரங்களில் ஏராளமான விளம்பர பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டது இந்த பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என கருதி மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக … Read more