BREAKING NEWS:தொழில் அதிபர் அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அதிரடியாக நுழைந்து சோதனை..!!

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சோதனை செய்து வருகிறார். திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விரைந்தது.மேலும் சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மேலும் ரன்விர்ஷா வீட்டில் தமிழக பாரம்பரிய 82 சிலைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில் அத்தனை சிலைகளையும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார் ஆனால் மீட்ட சிலைகலை … Read more