#Breaking:செந்தில் பாலாஜி வீட்டில் குற்றப்பிரிவு போலீஸ் சோதனை.!

அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது. செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி நடத்தி வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியின் … Read more

BREAKING NEWS:தொழில் அதிபர் அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அதிரடியாக நுழைந்து சோதனை..!!

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சோதனை செய்து வருகிறார். திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விரைந்தது.மேலும் சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மேலும் ரன்விர்ஷா வீட்டில் தமிழக பாரம்பரிய 82 சிலைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில் அத்தனை சிலைகளையும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார் ஆனால் மீட்ட சிலைகலை … Read more

BREAKING NEWS:”புழல் சிறையில் கைதிகள் சொகுசு”எதிரொலி 3 மத்திய சிறைகளில் திடீர் சோதனை..!!

புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதன் எதிரொலியாக  தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  2 மணி நேரம் சேலம், கடலூர் மற்றும் கோவை மத்திய சிறைகளில் காவல்துறை சோதனை நடத்தி வருகிறது. புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை … Read more

மும்பையில் 32கிலோ தங்கம் கடத்தல்..

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் தங்கம் கடத்த இருப்பதாக வருவாய் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சேவோக் சாலையில் உள்ள சினிமா அரங்கம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அவர்கள் தங்களது உடைமைகளுக்குள் தலா ஒரு கிலோ கொண்ட 32 தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை கைப்பற்றிய … Read more