‘எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்’ விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தையும் ஏற்க மாட்டோம். தம்பிதுரை பேட்டி…!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை உறுதியளித்துள்ளார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது எனக் கூறினார். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம் எனக் கூறிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திராவிட … Read more

“பிக்பாஸில் இருந்து வெளியேறினார் ஜனனி”என்னய்யா அப்ப யாரு..? வின்னர்..!!

கடந்த 3 மாதங்களுக்கு முன் 16 போட்டியாளர்களை கொண்டு களமிரங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் 16 பேரில் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி இந்த நால்வர் மட்டுமே பைனலுக்கு வந்தனர் இந்த நிலையில் ஜனனி நேற்று வெளியேறினார்.இதில் அவர் 10 லட்சம் வாக்குகளை பெற்று சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.தற்போது பிக்பாஸ் வீட்டில் ரித்விகா ஐஸ்வர்யா விஜி என 3 நபர்கள் … Read more

“கூத்தடிக்கும் அமைச்சர்கள்” “வைரலாகும் வீடியோ” MGR நூற்றாண்டு விழா படும்பாடு..!!

MGR நூற்றாண்டு விழாவில் பாட்டுப்பாடும் கலைஞர்களுடன் அதிமுக மீன்வள துறை அமைச்சர் பாட்டு பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மறந்த முன்னாள் முதல்வர் MGR அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா இன்ற அரசு செலவில் மிக பிரமாண்டமாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் நடைபெறுகிறது.அதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில்  இன்று மாலை நடைபெறும் MGR நூற்றாண்டு … Read more

இந்தியன் 2வை தொடர்ந்து , சயின்ஸ் பிக்ஷ்ன் திரைப்படம்! ஷங்கர் அதிரடி!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்  தற்போது சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை வைத்து 2.O எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஷங்கர் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2வை இயக்க உள்ளார். உலகநாயகன் தற்போது பிக் பாஸ் ஷோவை முடித்துள்ளார். இயக்குனர் ஷங்கரும் 2.O படவேலைகள் முடிந்ததும் இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தூலும் 2100 … Read more

“1600 தமிழக மீனவர்களின் வலையை அறுத்து” இலங்கை கடற்படை அட்டூழியம்..!!வெறும் கையுடன் திரும்பிய மீனவர்கள்..!!

ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடற்படை வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து  400க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு – தனுஷ்கோடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை அறுத்து எறிந்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீன்பிடித்தால் இலங்கை … Read more

“திருந்துங்கள் மக்கள் துரத்தி அடிப்பார்கள்” அதிமுக_ வை எச்சரித்த டிராபிக் ராமசாமி …!!

“இனியாவது திருந்துங்கள்… இல்லையேல் மக்கள் துரத்தி அடிப்பார்கள்” – தமிழக அரசை எச்சரித்த  டிராபிக் ராமசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சாலையோரங்களில் வழிநெடுகிலும் விபத்து ஏற்படும் வகையில் ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.சாலையில் இரண்டு ஓரங்களும் தெரியாத அளவுக்கு சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாக்கி உள்ளது என மக்களின் … Read more

“3003 தொடக்கப் பள்ளிகளை மூடக்கூடாது”கடைமடைக்கு தண்ணீர் வந்தாக வேண்டும் ..!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி….!!!

தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார் அதில் தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட உள்ளதை, அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் காவிரி கடைமடையான கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும்தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்படுவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று … Read more

“மதுக்கடைகளை நோக்கி குவியும் அதிமுகவினர்” கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறல்..!!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்து நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) அன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்நிலையில் MGR நூற்றாண்டு விழாவிற்காக சென்னை வந்த அதிமுக-வினர் தொண்டர்கள்  டாஸ்மாக் கடைகளை நோக்கி சென்று கொண்டுள்ளதால் … Read more

“நானும் அவரும் காதலில் விழுந்துவிட்டோம்”கடிதங்களே சாட்சி..!டிரம்பின் சரவெடி…!!அவரா..?அப்படி என்ன காதல்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நானும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் காதலில் விழுந்து விட்டதாக பரபரப்பாக தெரிவித்துள்ளார். மேற்கு விர்ஜீனியாயாவில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப்   வடகொரியா அதிபர் உடன் சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்குப் பின் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இதனால் கிம் ஜோங் உன்னிடம் இருந்து அழகான கடிதங்கள் வருவதாகத் தெரிவித்த டிரம்ப் நாங்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டோம் என்றும் … Read more

இந்தோனேஷியா சுனாமி பலியானோர் எண்ணிக்கை 832_ஐ நெருங்கியது..!!

இந்தோனேஷியா கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 832-ஐ எட்டியுள்ளது இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது அதே போல இந்தோனேஷியா கலேவேசியா தீவை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் … Read more