இனி அடுத்த கைது காங்கிரஸ்சில் உறுதி !சவால்விடும் சுப்பிரமணியன் சாமி……
சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்ந்து அவரது தந்தையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளதாக கூறிய சுப்பிரமணியன் சாமி, சி.பி.ஐ. பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தபோதும், அவர் தொடர்ந்து பொய்களையே பேசி வந்ததாக குற்றம்சாட்டினார். கார்த்தி சிதம்பரம் நிச்சயம் சிறைக்கு செல்ல வேண்டியவர்தான் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்தின் குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தது அவரது தந்தையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று தெரிவித்த … Read more