பார்த்திபனுடன் உள்ளே வெளியே ஆடப்போகும் சமுத்திரக்கனி

நடிகர் இயக்குனர் கதாசிரியர் என பன்முகம்கொண்ட திரைபிரபலம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் படங்களை ரசித்து எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கி நடித்து 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உள்ளே வெளியே. இப்படம் விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நன்றாக ஓடியது. சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பார்த்திபன் தெரிவித்தார். இதில்  நடிக்க போகும் நட்சத்திரங்களை தேடி வருவதாக கூறியிருந்தார். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி நடிக்க … Read more

வரலாற்றில் இன்றுதான் இந்தியாவிலிருந்து கடைசி பிரிட்டிஷ் படைகள் வெளியேறின…!!

வரலாற்றில் இன்று – பிப்ரவரி 28, 1948 – இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் முற்றிலுமாக வெளியேறின. 1947 – ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா விடுதலை ஆனபோதும் இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகள் உடனடியாக வெளியேறவில்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கான பொறுப்பை முழுமையாக இந்தியாவின் சுயேச்சை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த . பிரிட்டிஷ் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. கடைசி குழு (Last Batch ) வெளியேறிய தினம் 1948, பிப்ரவரி 28 ஆகும்.

சவுதி ராணுவ தளபதி திடீர் நீக்கம்; சவுதி மன்னர் அதிரடி நடவடிக்கை..!!

கடந்த 2015 ஜனவரி 23-ல் சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் பதவியேற்றார். பட்டத்து இளவரசராக முகமது பின் நய்யீப் பொறுப்பு வகித்தார். போதை மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மன்னர் சல்மானின் இன்னொரு மகன் முகமது பின் சல்மான் கடந்த 2017 ஜூனில் பட்டத்து இளவரசராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சவுதி அரேபிய ராணுவ தலைமை தளபதி ஜெனரலாக இருந்த அப்துல் ரஹ்மான் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். … Read more

இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள்….!!

இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள் 28 பிப்ரவரி 1963. 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் … Read more

காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல்…!!

ஜெயந்திரருக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி  ஜெயேந்திரர் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும். Deeply anguished by the passing away of Acharya of Sri Kanchi Kamakoti Peetam Jagadguru Pujyashri Jayendra Saraswathi Shankaracharya. He will live on in the hearts and minds of lakhs of devotees due to his exemplary service … Read more

பிப்ரவரி 28-ம் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது…!!

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. … Read more

காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு: மேற்குவங்க முதல்வர் மம்தா ட்விட்டரில் இரங்கல்..

காஞ்சி மட பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறலால் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும். ஜெயந்திரருக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி  ஜெயேந்திரர் காலமானார். காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். https://twitter.com/MamataOfficial/status/968706849540370433 Saddened at the Mahasamadhi of Kanchi Acharya Pujya Jayendra Saraswati ji — Mamata Banerjee (@MamataOfficial) … Read more

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு…..

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலமாக நேற்று மும்பை கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. பிரபல இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் துபாயில் ஒரு திருமண விழாவை முடித்த பின்னர் அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 24ம் தேதி குளியல் தொட்டியில் சுயநினைவு இன்றி, தடுமாறி விழுந்து இறந்தார். அவர் முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று அவரது கணவர் போனீ … Read more

சாதனை படைத்த ஸ்ட்ராடோலாஞ்ச் விமானம்!

வெற்றிகரமாக  உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராடோலாஞ்ச் (stratolaunch) என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் விண்வெளியில் ராக்கெட்டுக்கள் மற்றும் செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக் கோளை ஏவும் ராக்கெட்டில் பெருமளவு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை ஏவிய பின் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தின் பிரமாண்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. விமானத்தின் இரண்டு இறக்கைகளுக்கு … Read more

சி.பி.ஐ. அதிரடி ….. கார்த்தி சிதம்பரம் கைது!

கார்த்தி சிதம்பரத்தை , ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக முதலீடுகளை பெற உதவியது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து 305 கோடி நிதி பெற உதவியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2007ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ப.சிதம்பரம்  … Read more