மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்கள்! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்!

K. Annamalai

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சரவணன் என்ற விவசாயிக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. இந்த விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இதனை பார்த்த சரவணன், இங்கு மது அருந்தாதீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் கையில் வைத்து இருந்த கத்தியை வைத்து சரவணனை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய … Read more

தினமும் 12 முதல் 13 பீர்…மரணத்தை கலாபவன் மணியே தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல்!

Kalabhavan Mani

தமிழில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி, 2016 ல் தனது 45 வது வயதில் உயிரிழந்தார். நடிகர் மணியின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது. இந்நிலையில், நடிகர் கலாபவன் மணி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த கேரள ஐபிஎஸ் … Read more

மது வாங்கி தாங்க.. இல்லைனா குதிச்சிருவேன்.! அடம்பிடித்த இளைஞர்…அலேக்காக தூக்கிய போலீசார்.!

வடமாநில இளைஞர் ஒருவர் சென்னையில் உள்ள திருவொற்றியூர் ரயில்வே பாலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் இரும்புக் கம்பியின் மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மதுபாட்டில் வாங்கி தந்தால் தான் கீழே இறங்குவேன் என அந்த இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். பிறகு அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரிடம் கீழே இறங்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எவ்வளவோ கூறியும் கீழே இறங்க அந்த … Read more

மது வாங்க பணம் தராததால் தாயை தீ வைத்து கொளுத்திய நபர்..!

கேரளாவில், மது வாங்க பணம் தராததால் தனது 75 வயது தாயை தீ வைத்து கொளுத்திய நபர் கைது. கேரளாவின் திருச்சூரில் 55 வயது நபர் ஒருவர் மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால் 75 வயதான தனது தாயை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபானம் வாங்குவதற்கு பணம் தர மறுக்கும் போது அந்த நபர் தனது … Read more

மது பிரியர்களுக்கு இன்பச்செய்தி..10 நிமிடம் தான்! ஜெட் வேகத்தில் டோர் டெலிவரி.. எங்கே தெரியுமா?

கொல்கத்தாவில் உள்ள மது பிரியர்களுக்கு 10 நிமிடங்களில் மதுவை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனம். நாட்டில் கொரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டபோது, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தங்கள் வீட்டு வாசலில் வழங்கப்பட்டது. ஆனால், மதுபானங்கள் டெலிவரி செய்யப்படாததால், மது பிரியர்கள் வேதனையடைந்தனர். இந்த நிலையில் தற்போது, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், மதுபானத்தை எளிதாக அணுகும் வகையில் உதவ வந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் … Read more

Drinks party : பள்ளி விடுதியில் மது விருந்து நடத்திய பத்தாம் வகுப்பு மாணவர்கள்..!

Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் … Read more

இனி இவர்களுக்கு மட்டுமே மதுபானம் – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.மேலும்,மக்கள் வெளியில் வரும் பொது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது … Read more

மது வாசனை வருவதால் ஒரு நபர் குடிபோதையில் உள்ளார் என கூற முடியாது – கேரள உயர்நீதிமன்றம்!

மது வாசனை வருவதால் ஒரு நபர் குடிபோதையில் உள்ளார் என கூற முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட போது மது போதையில் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், மது வாசனை வருவதால் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவோ அல்லது மது அருந்தியதாகவோ அர்த்தமில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், மது போதையில் கலவரம் செய்யாமல், பொதுமக்களுக்கு … Read more

பீகாரில் மதுவிலக்குக்கு பின் குற்றங்கள் குறைந்துள்ளது – பீகார் முதல்வர் நிதீஷ் குமார்!

மதுவிலக்கு அமல் செய்த பிறகு பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வராகிய நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை செய்பவர்கள், குடிப்பவர்கள் மற்றும் மதுவை பதுக்கி வைப்பவர்களுக்கு 10  ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என … Read more

வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம்-ரூ.5.5 லட்சம் இழப்பீடு..!

வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு … Read more