சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி எறிந்த நபர்..! போலீசார் விசாரணை..!
பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து, ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபரிடம் போலீசார் விசாரணை. பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து, 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்று தன்னிடம் இருந்த 10 ரூபாய் நோட்டுகளை கீழே எரிந்துள்ளார். அப்போது அங்கு மக்கள் கூட்டமாக இருந்த நிலையில் அப்பகுதியில் நின்ற மக்கள் ரூபாய் நோட்டுகளை கையில் பிடிக்கவும், அள்ளி எடுக்க முயற்சி செய்தனர். மேலும் அந்த வழியாக … Read more