சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு ! அதிரடியாக 9 பேர் கைது

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த  9 பேரை அதிரடியாக கைது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து … Read more

மது போதையில் ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார்!

வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் … Read more

மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்!

உத்திர பிரதேசத்தில் மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள். குற்றம் சாட்டப்பட்ட ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது  கைது செய்துள்ளனர். இன்று திருமணம் என்றாலே நண்பர்களுக்கு பார்ட்டி என்கின்ற பெயரில் நண்பர்களுக்கு மதுபானம் தான் கொடுக்கின்றன. அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 28 வயதான நபர் தனது திருமணத்திற்குப் பின் அவர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுக் … Read more

சென்னையில் யுடியூப் பார்த்து மதுபானம் செய்த இருவர் கைது!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர், ராகுல் (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் வினோத்ராஜ் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும், குடிப்பழக்கம் இருந்துள்ளது. தற்போது மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் யுடியூபை பார்த்து, திராட்சை, நாட்டு … Read more

யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் கடையும் அடங்கும்.டாஸ்மாக் கடை மூடியதால் பல இடங்களில் மறைமுகமாக மதுபானங்களை விற்பது ,  கள்ளசாராயம் தயாரித்து விற்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றார். இதையெடுத்து குக்கரில் சாராயம் காய்ச்சிய விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடலூர் … Read more

#BREAKING : இனி மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது,லைசென்சும் ரத்து -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம்  என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு  கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம்  என   உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவரின்  லைசென்ஸை (ஓட்டுனர் உரிமம் ) ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தனிப்பிரிவு  அமைக்கவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘அல்கஹாலை’ பயன்படுத்தி அறுவை சிகிச்சை.! பரிதாபமாக உயிரிழந்த நோயாளி.!

ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி உயிரிழந்த கொடூர சம்பவம். மின்சாரமும் அல்கஹாலும் சிகிச்சையின் போது பயன்படுத்தியதால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றியது, பெரிய பரபரப்பை கொடுத்தது. ரோமானியா மருத்துவமனை ஒன்றில் ஒருவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் மின்சாரமும் அல்கஹாலும் அறிவியல் படி … Read more

தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க

கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில்,  நாம் என்னென்ன உணவுகளை வெறும் … Read more

கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என யாராக இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவது போல, பை போன்ற சுருக்கங்களும் ஏற்படும். நம்மில் பலர் இந்த பிரச்சனையை சந்தித்து வருவதுண்டு; இவ்வாறு கண்களுக்கு கீழே ஏற்படும் பை போன்ற சுருக்கங்கள், நம்மை வயதானவர் போல தோன்றச்செய்யும். இந்த பதிப்பில், கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம். தூக்கம் ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 7 மணிநேரங்கள் உறங்க வேண்டும்; அவ்வாறு … Read more

எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும். இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். ஆப்பிள் சிடர் வினிகர் பாக்டீரியா … Read more