திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில்..!

முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், முன்னாள் குடியரசு … Read more

உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன் என முதல்வர் ட்வீட்.  தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, … Read more

ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் எத்துறையிலும் பிரகாசிக்கலாம் – டிடிவி தினகரன்

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் ட்வீட்.  இன்று மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ’10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவ, … Read more

விநாயகர் சதூர்த்தி : அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்க வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை வைத்து வழிபடுதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் சில மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாய் வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அனைவருக்கும் … Read more

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இவருக்கு பிரதமர் மோடி அவர்கள் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இன்று தனது 74வது பிறந்தநளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் … Read more

குழந்தையும் தெய்வமும் ஒன்று, குழந்தைகள் தின வாழ்த்துக்கள் – முதல்வர்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வந்தாலும், சுதந்திர போராட்ட வீரர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளும் இன்று தான். இவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குழந்தைகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

வாழ்த்துக்களை கைகூப்பி ஏற்றுக்கொண்ட கமலஹாசன்!

ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களின் கைகூப்பி ஏற்றுக் கொண்ட கமலஹாசன். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவரது வீட்டின் முன்பாக  காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து, கமலஹாசன் திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை, கமல்ஹாசன் கைகூப்பி ஏற்றுக் … Read more

மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!

மிலாதுன் நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.  நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி திருநாளை அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

செழிப்பையும் செல்வத்தையும் வழங்கட்டும்- குடியரசு தலைவர் வாழ்த்து

குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாகவும்,தசராவாகவும்,மகாநவமியாகவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.   குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டு மக்களுக்கு தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தசரா வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த திருவிழா சத்தியத்தின் வெற்றியையும், அநீதியின் மீதான பொய்யையும் குறிக்கிறது. தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து … Read more

வெற்றி மேல் வெற்றி வரட்டும் முதல்வர் வாழ்த்து

தமிழக மக்க ளுக்குஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார். தமிழ்க மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல் , செல்வம், கல்வி இன்றியமையாதது.சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை கொண்டாடும் மக்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று சீரோடும் சிறப்போடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். நாளை ஆயுதபூஜை தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.