#T20 World Cup 2022: 73 ரன்களுக்கு சுருண்டது யு.ஏ.இ, இலங்கை அணி அபார வெற்றி.!

டி-20 உலகக்கோப்பை போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் ஆறாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற யு.ஏ.இ அணி முதலில் பந்து வீசியது. இதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பத்தும் நிசங்கா 74 ரன்கள் குவித்தார். யு.ஏ.இ அணியில் கார்த்திக் மெய்யப்பன் … Read more

T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது போட்டியில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்கை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு, இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்சா, சரித் அசலங்கா, தசுன் … Read more

இந்து இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை பெறலாம்.! மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து.!

இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை. மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் (CAA)-இன் படி, இஸ்லாமியர் அல்லத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த சட்டத்தின் … Read more

#T20WorldCup2022: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த இலங்கை.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. நமீபியாவில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், ஜே.ஜே … Read more

#T20WorldCup2022: இலங்கைக்கு எதிராக நமீபியா அணி அதிரடி ரன் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்திருக்கிறது. 8 ஆவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. டாஸ் வென்று இலங்கை அணி, முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 163 ரன்களைக் குவித்திருக்கிறது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், … Read more

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 5 அகதிகள்…!

3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவர்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். … Read more

தமிழகத்தில் தஞ்சமடைந்த 12 இலங்கை அகதிகள்.! மீட்டெடுத்த தமிழக கடலோர காவல்படையினர்.!

6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையில் கடும் பொருளாளதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடல் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். அதில், அவர்கள் அதிகம் வரும் நாடு என்றால் அது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அவ்வப்போது இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியா வந்தாலும் , … Read more

எல்லை தண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர், தமிழகம்  மற்றும் புதுசேரி காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதம்பட்டி பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், ஒரு அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை … Read more

12 மீனவர்கள் விடுதலை.! ஆனால்.? இலங்கை நீதிமன்றத்தின் அதிரடி கண்டிஷன்.!

கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட, தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.  தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை ராணுவம் கைது செய்வது தொடர்கதையாகி தான் வருகிறது. அப்படிதான், அண்மையில், இந்த மாதம் (செப்டம்பர்) 6ஆம் தேதி, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் … Read more

பள்ளி பாடப் புத்தகத்தை அச்சிட இலங்கைக்கு உதவும் இந்தியா!!

அதிகரித்து வரும் பணவீக்கம், டாலர் நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு, 2023ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் மற்றும் மை உள்ளிட்ட மூலப்பொருட்களை இந்திய கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜனாதா தெரிவித்தார். 2023ம் ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிக்கும் பணி மார்ச் மாதம் தொடங்கி வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் … Read more