T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது போட்டியில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்கை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு,

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்சா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா 

யு.ஏ.இ அணி: சிராக் சூரி, முஹம்மது வசீம், காஷிப் தாவுத், விருத்தியா அரவிந்த்(W), ஆர்யன் லக்ரா, பாசில் ஹமீத், சுண்டங்காபோயில் ரிஸ்வான்(C), அயன் அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், ஜுனைத் சித்திக், ஜாகூர் கான்

author avatar
Muthu Kumar

Leave a Comment