இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்! – டாக்.ராமதாஸ்

PMK Founder Dr Ramadoss

சமீப காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து டாக்.ராமதாஸ் அவர்கள்  தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக மீனவர்களைத் தாக்கி பொருள்கள் கொள்ளை: இலங்கை கடற்படையினரின் … Read more

24 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது.  இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்,  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, இன்று இலங்கை நீதிமன்றம் அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில் … Read more

10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை..!

பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், பலர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். அந்த வகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை புரிந்துள்ளனர்.  இலங்கையில் இருந்து அகதிகளாக … Read more

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்த 10 அகதிகள்..!

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், மேலும் … Read more

#T20 WorldCup 2022: அரையிறுதிக்கு தகுதி பெறுமா? இங்கிலாந்து! டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இன்று இங்கிலாந்து-இலங்கை போட்டியில் அணி டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னியில் மோதுகின்றன. இலங்கை அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு … Read more

மீண்டும் வலுக்கும் இலங்கை போராட்டம்.! காவல்துறையினருடன் கடும் மோதல்.!

இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது. பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடுமையாக உயர்ந்த விலை வாசியை கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வலுத்து வருகிறது. இலங்கை … Read more

#T20 World Cup 2022: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்! நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில்  இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கிளென் பிலிப்ஸ் தனியாக போராடி சதமடித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக … Read more

#T20 World Cup 2022: ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது, இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங். ஐசிசி டி-20 உலககோப்பையயின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ … Read more

#T20 World Cup 2022: போராடிய நெதர்லாந்து, இலங்கை அணிக்கு இரண்டாவது வெற்றி.!

ஐசிசி டி-20 உலககோப்பையின் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 தொடரின் ஒன்பதாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், 79 ரன்களும், அசலான்கா 31 ரன்களும் குவித்தனர். நெதர்லாந்து … Read more