2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்..! போலீசார் விசாரணை..!

மண்டபம் முகாமில் இருந்து 2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்.  ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு இருந்த இரண்டு ஈழத் தமிழர்கள் கள்ளதோணி மூலம் இலங்கைக்கு தப்பி  ஓடியுள்ளார். ஜெயநேசன் தாஸ் ஆகிய இருவர் தனுஷ்கோடிக்கு தப்பி சென்றது குறித்து கியூ பிரிவு மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தஞ்சமடைந்த 12 இலங்கை அகதிகள்.! மீட்டெடுத்த தமிழக கடலோர காவல்படையினர்.!

6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையில் கடும் பொருளாளதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடல் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். அதில், அவர்கள் அதிகம் வரும் நாடு என்றால் அது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அவ்வப்போது இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியா வந்தாலும் , … Read more

#Breaking:பொருளாதார நெருக்கடி – இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக வருகை!

இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை. அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.இதனால், உணவுப்பொருட்கள்,பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, ராஜபக்சே அரசை பதவி விலகக் கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.இதனையடுத்து,அவர்களிடம் மரைன் … Read more

#Breaking:”இலங்கை தமிழருக்கான முகாம்கள்;இனி மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது: … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்ட பேரவையில் இன்று இலங்கை தமிழர்களுக்கு, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வசித்துவரும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக பல்வேறு … Read more

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது – மத்திய அரசு!

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு மதுரைக்கிளையில் வாதம் செய்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019 ஆம் ஆண்டு மனுதாரர் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இந்த … Read more