#ElectionBreaking: என்னை 10 கோடிக்கு விலை பேசினார்கள் – வேட்புமனு தாக்கல் செய்தபின் சினேகன் பேட்டி.!

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கவிஞர் சினேகன் வேட்பாளராக அரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அத்தொகுதியில் சார் ஆட்சியர் அலுவலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியர்களிடம் பேசிய அவர், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் … Read more

அன்பின் ஆளுமைகளாக வாழும் அனைத்து பெண் சக்திகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!

கவிஞர் சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி தனது மகளிர் வாழ்த்துக்களை பெண்களுக்கு தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அதாவது இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனைவரும் தங்களுக்கு பிடித்த பெண்கள் , தங்கைகள், அம்மா, மனைவி என அனைவர்க்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு சினமா பிரபலங்களுக்கும் கவிதைகளை எழுதி பெண்களிற்கு உற்சாகம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், … Read more

சினேகன் கார் மோதி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளையரணி செயலாராகப் பொறுப்பு வகித்து வரும் சினேகன். இவர் கடந்த 15-ம் தேதி திருமயம் அருகே சவேரியார்புரத்தில் கார் ஓட்டி வந்தார். அப்போது அருண்பாண்டி என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் சினேகன் மீது மோதினார். இந்த சம்பவத்தில் அருண்பாண்டி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிசைப்பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இளைஞரணி செயலாளராக அவதாரம் எடுக்க வைத்த கமல்

நடிகராக இருந்த கமல்ஹாசன் தொடங்கிய கட்சிதான் மக்கள் நீதி மய்யம் .இந்த கட்சியில் பிரபல பாடலாசிரியரும் ,பிக் -பாஸ் பிரபலமுமான சினேகன் உள்ளார்.இந்த நிலையில் இவரை மாநில இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கமல்ஹாசன்.

இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது! பெரிய படங்கள் ஓடுவதில்லை : கவிஞர் சினேகன்

கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் முதன்முதலில் தமிழ் திரைப்படமான புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சினேகன் காந்தியம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘இப்ப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால், சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். … Read more

ஒருபக்கம் காவல்பணி! மறுபக்கம் தமிழை காக்கும் பணி : கவிஞன் சினேகன்

கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் முதன்முதலில் தமிழ் திரைப்படமான புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சினேகன் காந்தியம் படத்தின் இசைஇ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களில் பலரும் தமிழ் பற்றோடு இருப்பார்கள். ஒரு பக்கம் காவல்பணி, மறுபக்கம் … Read more

தவறு நடந்தால், தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு : நடிகர் சினேகன்

நடிகர் சினேகன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் அவர். இவர் தமிழில் பாண்டவர் பூமி என்ற பாடலை முதன் முதலில் இயற்றியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் யோகி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில், அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசியது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து கவிஞர் சினேகன் அவர்கள் பேசுகையில், தவறு நடந்தால், அதனை தட்டி கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் சிறப்பு விருந்தினர் இவர் தான்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது,  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் சிறப்பு விருந்தினராக வந்து, தற்போது வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக, பிக்பாஸ் முதல் சீசனில் 2-வது இடம் பிடித்த சினேகன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சினேகன் … Read more

எதிரிகளுடன் விளையாடுவதற்கு நல்ல களம் : சினேகன்

எதிரிகளுடன் விளையாடுவதற்க்கு சிவகங்கை தொகுதி நல்ல களமாக அமையும் என்றும் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாடலாசிரியராக சிநேகன் போட்டியிடுகிறார். அப்போது இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் இங்கு … Read more