10,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.அதன் படி திருநெல்வேலி மாவட்ட கடற்பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சூறைக்காற்று வீசியது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி ,பெருமணல் ,இடிந்தகரை,கூந்தன் குழி ஆகிய 10 மீனவர் கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.மேலும் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தி … Read more

கன்னியாகுமரி கடலில் கொந்தளிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பரவலாக ம ழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கன்னியாக்குமரி கடலில் சூறைக்காற்றுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி கடலில் உயிர் தப்பிய ஜெர்மனி வாலிபர்!!!

ஆர்னே முர்கே மூன்றரை மணி நேர தேடுதலுக்குப்பின் மீட்கப்பட்டார். தமது ஜீன்ஸ் பேண்டில் உள்ள காலின் இரு நுனி பாகங்களையும் முடிச்சுப்போட்டு. அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பினார். நியூசிலாந்தில் தொலாகா பே என்ற கடற் கரையில் ஜெர்மனியைச் சேர்ந்த இரு சகோதர்கள்  28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்று மூலமாக பயணம் செய்தனர். அப்போது ஆர்னே முர்கே என்பவர் எதிர்பாராத விதமாக  தவறி  … Read more

கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு ….!!

ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த படகிலிருந்த கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.இந்நிலையில் இதனை கண்ட சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு பத்திரமாக கொண்டு … Read more

BREAKING NEWS:”மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்”வானிலை ஆய்வகம் எச்சரிக்கை..!!

மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. DINASUVADU

கடல் நீச்சலில் சாதனை படைத்தார் மாற்றுத்திறனாளி மாணவர் தடை அதை உடை சபாஷ் !!

கடலூரில் மாற்றுத்திறன் படைத்த இளைஞர் ஒருவர் கடலில் 5 கி.மீ. வரை நீந்தி சாதனை படைத்துள்ளார். தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை தொடங்கினர். 450 கி.மீ. தொலைவுக்கான இந்தக் பயணத்தை ஜூலை 12ஆம் தேதி ஆரம்பித்தனர். இந்தப் பயணம் இன்று கடலூர் முதுநகரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் நிவாஸ் என்ற மாணவர் இன்று கடலூர் முதுநகரில் இருந்து கடலூர் வெள்ளிக் … Read more

தூத்துக்குடியில் சங்கு குளிக்க சென்ற மீனவர் திடீர் மரணம் ..!

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செய்யது உமர் காத்தான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சுனாமி காலனி யாசின் மகன் சம்சுகனி (37), மனோ (35) உள்பட 7 மீனவர்கள் தாளமுத்துநகர் கடற்கரையிலிருந்து சங்கு குளிக்க சென்றனர். திருச்செந்தூருக்கு தெற்கே 13 கி.மீ. கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டிருந்தபோது, சம்சுகனி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, படகை உடனடியாக ஜீவாநகர் கடற்கரைக்கு திருப்பி, சம்சுகனியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்சுகனி இறந்துவிட்டதாக … Read more

நாகப்பட்டினம் அருகே உள்ள  வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம்!மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை …….

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் காற்றுடன் கூடிய கடல் சீற்றமாக காணப்படுகிறது .இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை . நாகப்பட்டினம் அருகே உள்ள  வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றமாக காணப்படுகிறது.இந்த  கடல்சீற்றத்தால் வேதாரண்யம் மற்றும்  ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை. எனவே விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்… source: dinasuvadu.com

பிலிப்பைன்ஸ் பயணிகள் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ்; நாட்டில் 251 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று போலிலியோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரியல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகு மணிலாவுக்கு கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு  கவிழ்ந்தது. இதனால்  , அருகில் சென்ற படகுகள் மூலம் பலர் மீட்கப்பட்டனர் இதனால்  உடனடியாக கடலோர காவல்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த கடலோர காவல்படையினர் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், … Read more