கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி! குதூகலத்தில் ஜெர்மனி மக்கள்!

germany ganja

Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான  இந்த கஞ்சா பயன்பாடு  ஜெர்மனியில்  சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.  இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக … Read more

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?

217 Covid-19 vaccine

Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.! ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 … Read more

அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…

Growing cannabis craze

இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக … Read more

ரஸ்யா தாக்குதல்…  மூன்றாம் உலகப்போர்… உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்.!

Ukraine President Volodymyr Zelensky

கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.! சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ … Read more

உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

Henly Passport Index - India Ranking

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் … Read more

6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்.. சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் டென்னிஸ் வீரர்!

இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலை. வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி சிறையில் இருந்த நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலையானார். இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலையான போரிஸ் பெக்கர் (வயது 55) சொந்த நாடான ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெக்கர் இதற்கு … Read more

கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி.! ஒருவருக்கு இத்தனை கிராம் என நிர்ணயம்.! ஜெர்மனி அதிரடி முடிவு.!

கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களில் முக்கியமான இடத்தில் இருப்பது கஞ்சா. இந்த கஞ்சா பயன்பாட்டிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகள் இதனை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் தற்போது முதல்முறையாக கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024 க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பிட்ட வயதினை கடந்தோர் … Read more

FIFA WorldCup2022: ஸ்பெயின் அணிக்கு எதிராக ட்ரா செய்த ஜெர்மனி.!

ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்பெயின்-ஜெர்மனி மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-E வில் இடம்பெற்ற ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் அல்-பெய்த் ஸ்டேடியத்தில் நள்ளிரவு 12.30க்கு நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற  சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணிக்காக மாற்று வீரராக களமிறங்கிய அல்வரோ மொராட்டா போட்டியின் 62 ஆவது … Read more

2029-ல் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்!!

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் எழுதிய அறிக்கை, 2014ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தின் காரணமாக, 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கும் பட்சத்தில், 2027ல் ஜெர்மனியையும், 2029ல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பிடிக்கும். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற போது இந்தியா 10வது இடத்தில் இருந்தது. தற்போது … Read more

#G7Summit:ஜி7 உச்சி மாநாடு – இன்று பங்கேற்கும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி,இன்றும் நாளையும் நடைபெறும் 48-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.அதன்படி,G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் இன்று சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார். #WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit. After the Summit, PM will travel to UAE on June 28 to pay his condolences on … Read more