பெரு நாட்டில் படகு விபத்து: 11 பேர் பலி..!

பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு … Read more

அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் மாயம்; 2 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அந்த படகில் இருந்த 2 பேர் பலியானதுடன், 10 பேர் மாயமாகி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள தென் கிழக்கு பகுதியான புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று நேற்று மதியம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் … Read more

5,800 மாடுகள், 43 ஊழியர்களுடன் சென்ற கப்பல்.. நடுக்கடலில் மூழ்கிய சோகம்!

ஜப்பான் அருகே 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், கடலில் மூழ்கியது. நியூசிலாந்த் நாட்டில் இருந்து 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் “கல்ப் லைவ்ஸ்டாக்-1” என்ற கால்நடை கப்பல், சீனாவின் டங்சான் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சீனாவின் மேற்குக்கடல் பகுதியைக் கடக்கும் போது பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்த அந்த கப்பல், கடலில் மூழ்கியது. உடனே கப்பலில் இருந்த ஊழியர்கள், ஜப்பான் கடற்படைக்கு உதவி கோரி … Read more

125 ஆண்டுகள் சிறை தண்டனை – உலகையே உலுக்கிய 3 வயது சிறுவனின் புகைப்படம்.!

அய்லான் குர்தி என்ற 3 வயது குழந்தை உள்ளிட்ட 12 பேர் உயிரிழக்க காரணமான 3 பேருக்கு துருக்கி நீதிமன்றம் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். அதில் சிலர் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதால், செல்லும் வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு சிரியா அகதிகள் … Read more

ஈராக் படகு விபத்தில் பெண்கள் ,குழந்தை உட்பட 100 பேர் பலி

தகவல் அறிந்து மீட்பு படகுகள் வருவதற்குள் பெண்கள், குழந்தைகள் என 40 பேர்  இறந்தனர். 100-க்கும்  மேற்பட்டோர் நீரில் மூழ்கி காணவில்லை அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் நாட்டில் மொசூல் நகரில் நவுரூஸ் என்று அழைக்கப்படும் குர்து புத்தாண்டை கொண்டாட கடந்த 21-ம் தேதி பெரிய படகு மூலம்  டிக்ரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகமாக  இருந்தது , யாரும் எதிர்பாராத நேரத்தில் படகு திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. … Read more

பிலிப்பைன்ஸ் பயணிகள் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ்; நாட்டில் 251 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று போலிலியோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரியல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகு மணிலாவுக்கு கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு  கவிழ்ந்தது. இதனால்  , அருகில் சென்ற படகுகள் மூலம் பலர் மீட்கப்பட்டனர் இதனால்  உடனடியாக கடலோர காவல்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த கடலோர காவல்படையினர் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், … Read more