நாகப்பட்டினம் அருகே உள்ள  வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம்!மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை …….

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் காற்றுடன் கூடிய கடல் சீற்றமாக காணப்படுகிறது .இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை .
நாகப்பட்டினம் அருகே உள்ள  வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றமாக காணப்படுகிறது.இந்த  கடல்சீற்றத்தால் வேதாரண்யம் மற்றும்  ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை. எனவே விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்…
source: dinasuvadu.com

Leave a Comment