#EarthQuake:பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுலவேசி,கோடமோபாகுவில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. அதைப்போல பிலிப்பைன்சின் மனாய் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.குறிப்பாக பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தோனேசியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,உயிரிழப்புகள்,பொருட் சேதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. Earthquake of Magnitude:6.0, Occurred on 19-04-2022, … Read more

பிலிப்பைன்ஸ்யில் தீயில் சிக்கி இறந்தவர்கள் உடல்கள் மீட்பு…

பிலிப்பைன்ஸ்; நாட்டின் தெற்கு பகுதியில் தவாவோ என்ற நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை ஏராளமான மக்கள் வந்தனர், அப்போது அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாக தீ பிடித்துள்ளது. இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது ,இதனால் இந்த  தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியாகினர் என்று  அந்நாட்டு அரசு   தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது இறந்தவர்களை உடலை தீ … Read more

பிலிப்பைன்சில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து 37 பேர் பலி…!

பிலிப்பைன்சின்; நாட்டின்  தெற்கே அமைத்துள்ள  நகரம் தவாவோ சிட்டி, இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பிடித்துள்ளது.  இதில் சம்பவ இடத்தில் இருந்த 37 பேரும் தீயில்  சிக்கி பலியாகியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த தீ பாதுகாப்பு துறை அதிகாரி கூறும்பொழுது, 37 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என கூறினார்.  இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அதிபரின் மகன் மற்றும் நகர துணை மேயரான பாவ்லோ டியூடெர்ட் தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்…

பிலிப்பைன்ஸ் பயணிகள் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ்; நாட்டில் 251 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று போலிலியோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரியல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகு மணிலாவுக்கு கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு  கவிழ்ந்தது. இதனால்  , அருகில் சென்ற படகுகள் மூலம் பலர் மீட்கப்பட்டனர் இதனால்  உடனடியாக கடலோர காவல்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த கடலோர காவல்படையினர் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், … Read more