பிலிப்பைன்ஸ்யில் தீயில் சிக்கி இறந்தவர்கள் உடல்கள் மீட்பு…

பிலிப்பைன்ஸ்; நாட்டின் தெற்கு பகுதியில் தவாவோ என்ற நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை ஏராளமான மக்கள் வந்தனர், அப்போது அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாக தீ பிடித்துள்ளது. இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது ,இதனால் இந்த  தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியாகினர் என்று  அந்நாட்டு அரசு   தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது இறந்தவர்களை உடலை தீ … Read more

பிலிப்பைன்சில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து 37 பேர் பலி…!

பிலிப்பைன்சின்; நாட்டின்  தெற்கே அமைத்துள்ள  நகரம் தவாவோ சிட்டி, இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பிடித்துள்ளது.  இதில் சம்பவ இடத்தில் இருந்த 37 பேரும் தீயில்  சிக்கி பலியாகியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த தீ பாதுகாப்பு துறை அதிகாரி கூறும்பொழுது, 37 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என கூறினார்.  இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அதிபரின் மகன் மற்றும் நகர துணை மேயரான பாவ்லோ டியூடெர்ட் தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்…