பிலிப்பைன்ஸ்யில் தீயில் சிக்கி இறந்தவர்கள் உடல்கள் மீட்பு…

பிலிப்பைன்ஸ்; நாட்டின் தெற்கு பகுதியில் தவாவோ என்ற நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை ஏராளமான மக்கள் வந்தனர்,

அப்போது அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாக தீ பிடித்துள்ளது. இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது ,இதனால் இந்த  தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியாகினர் என்று  அந்நாட்டு அரசு   தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது இறந்தவர்களை உடலை தீ யனைப்பு வீரர்கள் மீட்டு   வருகின்றனர்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment