மிசோரம் மாநில தேர்தல் பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கும் மிசோ தேசிய முன்னணி

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் -7 பாஜக-1 மிசோ தேசிய முன்னணி-27 மற்றவை- 5 … Read more

மத்திய பிரதேசம் மாநில தேர்தல் 103 தொகுதிக்கு மேல் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்….!!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்: காங்கிரஸ் : 103 பாஜக: 92 பி.பகுஜன் சமாஜ் கட்சி  -4 … Read more

மத்திய பிரதேச தேர்தல் காங்கிரஸ் முன்னிலை…!!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்: காங்கிரஸ் : 92 பாஜக: 86 பி.பகுஜன் சமாஜ் கட்சி  -3 … Read more

மிசோரம் மாநில தேர்தல் மிசோ தேசிய முன்னணி முன்னிலை…!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் -8 பாஜக-1 மிசோ தேசிய முன்னணி-26 மற்றவை- 5 … Read more

B,Ed தேர்வு முடிவுகள் வெளீயிடு…!!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பில், 690 பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. DINASUVADU

10வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

சத்துருதீன் இவர் பெங்களூரு தலக்கெட்டுபுரா சரகத்திற்குட்பட்ட மல்லசந்திரா பூர்வாங்கா குடியிருப்பின் 10வது மாடியில் பெற்றோருடன் வசித்து வந்தார் . தனியார் கல்லூரியில் பியூசி 2ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் பியூசி தேர்வு முடிவுகள் வெளியானதில், சத்துருதீன் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் நொந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு தூங்கச் செல்வதாக கூறி தனது அறைக்கு சென்ற சத்துருதீன், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து … Read more

ஆய்வில் அதிர்ச்சி தகவல்!மொபைல் போனில் ஆப் பயன்பாடு குறித்து அதிர்ச்சி தகவல் ….

புதுமை இல்லாததால் மொபைல் ஆப் பயன்பாடு குறைகிறதா? என  ஒரு  ஆய்வு முடிவில்  புதிய தகவல் வெளியாகியுள்ளது.. மக்களின் பல்வேறு தேவை, தகவல், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றிக்கு மொபைல் ஆப் உருவாக்கப்படுகிறது. இருந்த இடத்தில் நேரடியாக பயன்பாட்டை பெற முடியும் என்பதால், மொபைல் போன் பயன்படுத்துவோர் ஆப்களை பெரிதும் விரும்புகின்றனர். இதனால், உணவு தேவை, டிக்கெட் முன்பதிவு என அன்றாட தேவைகளுக்கும், பல்வேறு தகவல்களை பெறவும் ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வாரு ஆண்டு புதிய புதிய மொபைல் … Read more

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு…!

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆர்கே நகர் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்-live

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடப்பபோவது யார் என்பது இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகருக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன கட்சிகள் போட்டியிட்டன. இவை தவிர சுயேச்சைகளுடன் சேர்த்து மொத்தம் 59 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. source:dinasuvadu.com