"யாரு பொண்டாட்டிய யாரு வேணும்னாலும் கூட்டிட்டு போகலாம்"சட்டம் சொல்லி விட்டது…!!

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அரபு நாட்டில் வேலை செய்து வந்தவரின் மனைவியிடம் வேறு ஒருவர் வைத்த தொடர்பை கண்டிக்க சொல்லி காவல்நிலையம் அழைத்து சென்ற போது விசாரணை நடத்திய காவல்துறையினர் கண்டிப்பதை விட்டுவிட்டு விருப்பிய பையனுடன் போலீசாரே அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசாருடன் அந்த பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் செய்த போது போலீஸ் அதிகாரி ,  சட்டமே சொல்லி விட்டதாம் யாரு பொண்டாட்டிய யாரு வேணும்னாலும் கூட்டிட்டு போகலாம் என்று … Read more

2 மாதத்திற்கு 144 தடை..!வாகனங்களுக்கு தடை…!நள்ளிரவு முதல் அமல்..!!

இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று … Read more

ராமநாதபுரத்தில் திடீரென நிலவெடிப்பு!மக்கள் பீதி…

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று காலை முதல் நிலத்தில் பல இடங்களில் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் அருகாமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது புதிதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று சோதனை … Read more

பாதுகாப்பு இல்லாததால் தொகுதிக்குள் செல்வதில்லை -எம்.எல்.ஏ. கருணாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

கருணாஸ் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக அவர் மனு கொடுத்தால் அதனை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தன் தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாத இந்த பதவி தேவைதானா என்று சட்டமன்றத்தில் கூட கூறிவிட்டேன். ஆனாலும் எனக்கு எந்த பயனும் இல்லை. தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினரான எனக்கு யாருடைய ஆதரவும் இதுவரை இல்லை. இதுவரை எனது தொகுதி மக்களுக்கான தேவைகளுக்காக 159 மனுக்கள் கொடுத்துள்ளேன். 3 மனுக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் மீது எந்த … Read more

ஒரு குடம் தண்ணீரின் விலை ரூ.15 !!!

ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு விற்கப்படுவதால், ராமநாதபுரம் கிராம மக்கள் தவிப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாயாகுளம் ஊராட்சியில் சின்னமாயாகுளம், திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், விவேகானந்தபுரம், பாரதி நகர், முத்துராஜ் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இதனால் தனியார் வண்டிகள் மூலம் ஒரு குடம் … Read more

56 தமிழக மீனவர்களின் காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை உத்தரவு

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஏற்கனவே 56 மீனவர்கள் சிறைபிடிக்க பிட்டனர். இவர்களின் நீதிமன்ற காவல் தற்போது ஜனவரி 9ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் ராமநாதபுரம், புதுகோட்டை மீனவர்கால் ஆகும். மேலும், ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், நகை மாவட்ட மீனவர்கள் 20 பேர் நாளை தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. source : dinasuvadu.com

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகரம், முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

ஆப்பனூர் கோயிலில் மாட்டுவண்டி பந்தயம்

ராமநாதபுரம் :  கடலாடி அருகே ஆப்பனூர் கருப்பணசாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி பெரியமாடு, சின்னமாடு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தயமானது பெரியமாடுகள் போட்டியில் ஆப்பனூர் முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான போட்டியில் 15 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மருகால்குறிச்சி பழனி முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை முருகன் இரண்டாம் இடத்தையும், வெலாங்குளம் கண்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சின்ன மாடுகள் பந்தயத்தில் அரியநாதபுரம் முதல் தேவர்குறிச்சி வரை … Read more

ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாகஅறிவிப்பு!!!!

  இராமநாதபுரம் மாவட்டம்:ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாக அறிவிப்பு செய்திருக்கிறது.ஆனால்  அரசு நடத்தும் விழாவுக்கு  மட்டும் பொருந்தாது போல.அந்த விழாவுக்கு மட்டும் விதிவிலக்குபோல???? சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டம் வரம்புபோல. இந்த விசையமானது ஊர் தலையாரி, VAO, RI, தாசில்தார், RDO, DRO, கலெக்டர் போன்ற இந்த மாவட்ட அதிகாரிகளாக இருக்கிற யாருக்குமே இந்த விஷயம் போகல அதை விடுங்க நம்ம காவல்துறைக்குமா தகவல் கிடைக்கல?????