Tag: people

“அரசுப் பணம் வீண்;மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல”- ஓபிஎஸ்..!

மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது ...

“திமுக போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா?..வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

திமுக உள்ளிட்ட கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா? என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு ...

டெல்லியை விட்டு 13 லட்சம் பேர் புலம்பெயர்வு..!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் டெல்லியை விட்டு 13 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். கடந்த திங்கள்கிழமையன்று ரயில்த்துறை அமைச்சகம் குறிப்பிட்ட தரவுகளை நாடாளுமன்ற ...

பேரிடரிலும், பெருந்தொற்றிலும் அதிமுக தான் எப்பொழுதும் மக்களுடன் களத்தில் நிற்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

பேரிடர் காலத்திலும் சரி, பெருந்தொற்று காலத்திலும் சரி அதிமுக தான் எப்பொழுதும் மக்களுடன் களத்தில் நிற்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ...

அடுத்த 3 மாதத்திற்கு ஆபத்து..!அதிகாரிகள் கடும் எச்சரிக்கை-குவியும் அறிகுறிகள்!

கொரோனா வைரசின் தாக்கம் தற்போதும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசு பலக்கட்ட  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ...

சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை! நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

சாத்தான்குளம் தந்தை மகன்  கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த ...

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ...

கையெடுத்து கும்பிட்ட பிறகும், துடைப்பத்தால் பெண்ணை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.! காரணம் இதுவா.?

விழுப்புரம் நொளம்பூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால், பெண் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, குமார் என்பவரது வீட்டில் 11 சவரன் நகையை திருடிக் ...

காட்டுத் தீ பரவிய வருவதால் மக்கள் கடலை நோக்கி தஞ்சம்.! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்வு.!

ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து ...

யம்மாடி.. இதுக்கு போலீஸ் அடி எவ்ளோவோ பரவாயில்லை… கதறிய திருடன்..!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் ...

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருத்தர் மீதும் அரசு வைத்துள்ள கடன் பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா?!

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை காரணமாக வரவு செலவு திட்ட வரையறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் ஒவ்வோருவரின் மீதும் 46, 571 ரூபாய் கடன் உள்ளது. இதனை ...

ஜப்பான் மக்கள் அதிர்ச்சி….சுனாமி அறிகுறியை கொடுக்கும் மீன் ….!!

ஜப்பானில் oar வகை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் சுனாமி வருமோ என்ற பீதி  ஏற்பட்டுள்ளது. ஜப்பான்  நாட்டில் கடந்த 2010_ஆம் ஆண்டு oar என்ற வகையை சார்ந்த மீன்கள் மீனவர்கள் ...

அமெரிக்கா_வில் கடுங்குளிர்…மக்கள் கடும் அவதி…!!

அமெரிக்கா மத்திய மேற்கு மாகாணங்களில் கடுங்குளிர் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் ஆர்டிக் பகுதியில் தொடர்ந்து மோசடைமன் வானிலை நிலவுவதால் மக்களின் வாழ்கை நிலை ...

முதல் குடியரசு தின விழாவில் மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழி…!!

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், ...

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வு…. மக்கள் போராட்டம் ….காவல்துறை நடவடிக்கையால் 19 பேர் பலி…!!

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி ...

மத்திய குழுவை மறித்த தஞ்சாவூர் பொதுமக்கள்….!!அதிர்ந்த மத்திய குழு..!!!

கஜா புயலால் இதுவரை 4 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.இதனால் மக்கள் தங்கள் வீடுகள்,வளர்ப்பு பிராணிகளான ஆடுகள்,மாடுகள்,மற்றும் விவசாயம் என அனைத்தையுமே இழந்து நடு வீதி நிற்க ...

“நான் மட்டும் அதிபராக வில்லை”என்றால் லட்ச உயிர்கள் அழிந்திருக்கும்..!!டிராம்பின் அதிரடி பேச்சு..!!

நான் மட்டும் அமெரிக்காவின் அதிபராக வில்லை என்றால் லட்சக்காணக்கான உயிர்களை இழந்திருக்க நேடும் என அதிரபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து  தெரிவித்த அவர் தாம் அமெரிக்க ...

8 வழிக்கு எதிர்ப்பு..!10 பேர் கைது..!300 போலிஸ் குவிப்பு..!பரபரப்பில் 8 வழி..!

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த ...

ராமநாதபுரத்தில் திடீரென நிலவெடிப்பு!மக்கள் பீதி…

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் ...

நாகர்கோவில் பொருட்காட்சி  திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு..,

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கோட்டார் சமூக சேவை இயக்கம் சார்பில் இயங்கும் சைல்டு லைன் 1098 அமைப்பு சார்பில், நாகர்கோவில் பொருட்காட்சி  திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.