nagapatinam
Tamilnadu
சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் வெங்காயம்..வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா?
மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர்.
உள்ளாட்சி...
Tamilnadu
நாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை!
MANI KANDAN - 0
பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்...
Education
நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்…!!
Dinasuvadu - 0
நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய பாக்கியை முழுமையாக வழங்கு போன்ற நியாயமான கோரிக்கையை...
Tamilnadu
56 தமிழக மீனவர்களின் காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை உத்தரவு
MANI KANDAN - 0
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஏற்கனவே 56 மீனவர்கள் சிறைபிடிக்க பிட்டனர். இவர்களின் நீதிமன்ற காவல் தற்போது ஜனவரி 9ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மீனவர்கள் ராமநாதபுரம், புதுகோட்டை மீனவர்கால்...
நாகப்பட்டினம்
தமிழக மீனவர்கள் டிசம்பர் 11 வரை நீதிமன்ற காவல் : இலங்கை நீதிமன்றம்
MANI KANDAN - 0
நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்கு அவர்களை டிசம்பர் 11 வரை காவல்...
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்
MANI KANDAN - 0
தமிழகத்தில் இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதில் சென்னை, நாகபட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதில் நாகபட்டினம் மாவட்டதிலிலுள்ள வேதாரண்யம் பகுதி மிகவும்...