56 தமிழக மீனவர்களின் காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை உத்தரவு

56 தமிழக மீனவர்களின் காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை உத்தரவு

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஏற்கனவே 56 மீனவர்கள் சிறைபிடிக்க பிட்டனர். இவர்களின் நீதிமன்ற காவல் தற்போது ஜனவரி 9ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மீனவர்கள் ராமநாதபுரம், புதுகோட்டை மீனவர்கால் ஆகும். மேலும், ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், நகை மாவட்ட மீனவர்கள் 20 பேர் நாளை தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *