முதல்வர் எடப்பாடி  பழனிசாமி எச்சரிக்கை!மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை !

முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தேவாலயம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று  கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, தேவாலயம் தாக்கப்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். அப்போது, மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் … Read more

இராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் உயிரோடு இருப்பதாக மோடி அரசு பொய் சொன்னது ஏன்..?

இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் இல்லை; அவர்கள் கொன்று புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.அதேநேரத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரின் தகவல் ஏராளமான கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது.ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 பேரும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பேகடத்தப்பட்டு விட்டனர். ஆனால், இப்போது வரைஅந்த 39 பேரும் உயிருடன் இருப்பதாகவே அமைச்சர் … Read more

பொங்கல் பொங்கிதான் பார்த்துள்ளேன்….! மனிதர்கள் பொங்கி பார்த்ததில்லை !

பொங்கல் பொங்கிதான் பார்த்துள்ளேன்.மனிதர்கள் பொங்கி பார்த்ததில்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்  தமிழகம் வந்த ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டம் நடத்துகிறீர்கள். நடத்துங்கள் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை கிடையாது. ஆனால், தமிழகத்திற்குள் ரதம் வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இந்து மீதும் இந்து மதத்தை மதிப்பவர்கள் மீதும் நீங்கள் தொடுக்கும் தாக்குதாலாகவே … Read more

ரூ.824 கோடி வங்கி மோசடி செய்த கனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் நாட்டை விட்டு தப்பித்து விட்டதாக பரவும் செய்தி!சிபிஐ விளக்கம் …!

14 வங்கிகளை 824 கோடி ரூபாய்க்கு  சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம், மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐ-யிடம் 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக  புகார்  அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தை உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் என்பவர் நடத்தி வருகிறார். இவர், வங்கிக்காக கடந்த 2007ல் ரூ.50 கோடியை  ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு … Read more

ஆந்திராவைப் போல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்!

எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசுக்கு  சட்டபேரவையில் கூறினார். ஆந்திராவைப் போல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன்?

ஆந்திராவின்  முதல்வரும், தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்பதில் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என தெரிவித்தார். இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் அவர் ஆற்றிய உரையில் ,சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட, ஆந்திர அரசின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல், மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆனாலும், … Read more

தமிழகத்தில் மணல் குவாரிகள் திறக்க இன்று முதல் டெண்டர்!

முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, தமிழகத்தில் மணல் குவாரிகள் இன்று முதல் டெண்டர் விடப்படும் என  சட்டசபையில் தெரிவித்தார். மணல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தஞ்சை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மணல் தட்டுப்பாடை தடுக்கவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் இந்த … Read more

அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாரத ஸ்டேட் வங்கி!இனி பழைய காசோலைகள் செல்லாது…..

வரும் 31 ஆம் தேதிக்கு மேல் பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல துணை வங்கிகள்  பாரத ஸ்டேட் வங்கிக்கு செயல்பட்டு வந்தன.ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி,திருவாங்கூர் உள்ளிட்ட பல வங்கிகளும் பாரத பெண்கள் வங்கியும் கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து இணைக்கப்பட்ட வங்கிகளின் பெயரும் பாரத ஸ்டேட் வங்கி என … Read more

3 மணி நேரத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடிய நபர் கைது!

நகை, பணத்தை  திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடிய நபர் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் அருண்குமார் வீட்டில் 42 சவரன் நகைகள், ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சிவா என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர்!அதிர்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் ….

விவசாயிகளும், பொதுமக்களும்கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால்  அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் நிற மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கழிவுடன் கூடிய தண்ணீர் விளைநிலங்களுக்கு பாய்ச்சப்பட்டால் விளைநிலங்கள் பாழாகும் நிலை ஏற்படும் என்றும், குடிநீராக பயன்படுத்தப்படுத்தவும் காவிரி நீர் தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு … Read more