சிரியாவில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி நடத்திய தாக்குதல்.!

Turkey attack

கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுள்ளது. அண்டை நாடான ஈராக்கில் உள்ள PKK தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை நேற்று (சனிக்கிழமையன்று) இரவு வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. … Read more

ஈராக்கின் பாக்தாத்தில் டேங்கர் லாரி வெடித்ததில் 10 பேர் பலி

கிழக்கு பாக்தாத்தின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து மைதானம் அருகே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்தாட்ட மைதானம் மற்றும் கஃபே ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கேரேஜ் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருள் ஒன்று வெடித்ததன் காரணமாக அருகில் இருந்த எரிவாயு டேங்கர் ஒன்று வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பலியானவர்களில் பெரும்பாலானோர் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Also Read: Somalia … Read more

இலங்கையை போன்று ஈராக்கிலும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்..! என்ன காரணம்..?

ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர்  ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.  ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர்  ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.  நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி … Read more

ஈராக்கில் புழுதி புயல் : ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்..! விமான சேவை ரத்து….!

ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது. ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறி உள்ளது.  புழுதிப்புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்குப் புலப்படாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் நகரில் விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு … Read more

#BREAKING: ஈராக் குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்..!

ஈராக் பாஸ்ரா நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புல் 4 பேர் உயிரிழப்பு மற்றும்  20 பேர் காயம் செவ்வாய்கிழமை தெற்கு ஈராக்கின் பஸ்ரா நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது. மருத்துவமனை ஒன்றின் அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன் கார் வெடித்து சிதறியதாகவும், அந்த இடத்தில் இருந்து வெளிவந்த வீடியோக்கள் மற்றும் படங்கள் காட்டுகிறது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு ஈராக்கில் … Read more

ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

ஈராக் நாசிரியா நகரில் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என … Read more

துணி மார்க்கெட்டில் இரட்டை குண்டுவெடிப்பு – 32 பேர் பலி., 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து, 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. பாக்தாத்தில் உள்ள தயரன் சதுக்கத்தில் 2வது துணி மார்க்கெட்டில் தற்கொலை குண்டுவெடிப்பாளர்கள் இந்த சம்பவத்தை நிகழ்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தீவிரவாத அமைப்பின் செயலாக … Read more

ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர செப்-17ஆம் தேதி சிறப்பு விமானம்.!

ஏர் இந்தியா செப்டம்பர் -17ஆம் தேதி சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளது. ஈராக்கில் உள்ள பாஸ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு செப்டம்பர்- 17 ஆம் தேதி வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பயணம் செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் தங்களை தூதரகத்தில் புதிதாக பதிவு செய்து செப்டம்பர்-12 தேதிக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் … Read more

அமெரிக்காவை குறிவைத்ததாக சந்தேக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த ஈராக்.!

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர். அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று … Read more

ஈராக்கில் 18 ராக்கெட் மூலம் தாக்குதல்.. 4 வீரர்கள் உயிரிழப்பு…

ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் தாஜி விமான தளத்தின் மீது நேற்று சுமார் 18 ராக்கெட்கள் மூலம் தாக்குதல்  நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேரும் , இங்கிலாந்து வீரர் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ராக்கெட்டுக்கள் டிரக்கின் பின்புறத்தில் இருந்து ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் கூறியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ , இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டோமினிக் ராப் … Read more