சிரியாவில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி நடத்திய தாக்குதல்.!

Turkey attack

கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுள்ளது. அண்டை நாடான ஈராக்கில் உள்ள PKK தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை நேற்று (சனிக்கிழமையன்று) இரவு வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. … Read more

#Breaking:சற்று ஆறுதல்…தாக்குதல் வேகத்தை குறைத்த ரஷ்ய படைகள் – உக்ரைன் ராணுவம் அறிவிப்பு!

தாக்குதல் வேகத்தை ரஷ்ய படைகள் குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு. நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இவ்வாறான சூழலில்,ரஷ்யாவுடன் பேச்சு வாத்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு … Read more

ஏமனில் வான்வழி தாக்குதல் – ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழப்பு…!

ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏமன் நாட்டின் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியான பதில் தாக்குதல்களையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் பாதுகாப்பு படையினர் மீது வான்வழித் … Read more

வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கான் படைகள் – 200 தலிபான்கள் உயிரிழப்பு!

ஆப்கான் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அந்நாட்டில் உள்ள தாலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் செபேர்கன் பகுதியில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் விமானப்படை அதிரடியாக அவ்விடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் … Read more

இஸ்ரேல் ஹமாஸ் இடையே வன்முறை – 40 பேர் உயிரிழப்பு..!

இன்று அதிகாலை இஸ்ரவேலுக்கு ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்ற வான்வழி தாக்குதலில் காஸாவில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகளாக இஸ்ரேலியர்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை அல்அக்ஸா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், பாலஸ்தீனர்கள் கற்களைக் கொண்டு இஸ்ரேலியர்களை தாக்கினர். அதேசமயம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை … Read more

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்.. பொதுமக்கள், தலிபான் உட்பட 45 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான ஹெராட்டில் உள்ள அட்ராஸ்கன் மாவட்ட ஆளுநர் அலி அஹ்மத் பகீர் யர் கூறுகையில், காம் சியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இதுவரை நாற்பத்தைந்து பேர் உயிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தலிபான்களும் … Read more