#BREAKING: ஈராக் குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்..!

ஈராக் பாஸ்ரா நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புல் 4 பேர் உயிரிழப்பு மற்றும்  20 பேர் காயம் செவ்வாய்கிழமை தெற்கு ஈராக்கின் பஸ்ரா நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது. மருத்துவமனை ஒன்றின் அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன் கார் வெடித்து சிதறியதாகவும், அந்த இடத்தில் இருந்து வெளிவந்த வீடியோக்கள் மற்றும் படங்கள் காட்டுகிறது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு ஈராக்கில் … Read more

பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல்.. 9 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்.!

பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் உள்ள சலு மாகாணத்தின் தலைநகரான ஜோலோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். முதலில் ஜோலோவில் உள்ள மளிகை கடை ஒன்றின் முன்பு நண்பகல் 12 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து அங்கிருந்து 70 மீட்டர் தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றின் முன்பு முதல் வெடிகுண்டு வெடித்த … Read more

Breaking:அசாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு.!

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் , யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் சீக்கிய மத வழிப்பாட்டு தலம் மற்றும் சந்தை அருகே நடந்து உள்ளது.  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் … Read more

குண்டு வெடிப்பில் 35 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது

நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.  இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும்  தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு மாலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்தது. மேலும் 500 க்கும் … Read more

அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : ஒருவர் உயிரிழப்பு ; 2 பேர் படுகாயம்

திருநெல்வேலியில் கொடியன்குளம் குமார் என்ற அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கொடியன்குளம் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குமாரின் அலுவலகத்தின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை … Read more