நியூட்ரினோ சம்பந்தமான கடிதத்தைக் கேரள முன்னாள் முதல்வரிடம் கொடுத்த மதிமுக தலைவர் வைகோ…!!

மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இன்று (21.03.2018) மாலை கேரள முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான திரு.அச்சுதானந்தன் அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து *நியூட்ரினோ* சம்பந்தமான கடிதத்தைக் கொடுத்தார்.

சென்னையில் தீக்குளிக்க முயன்ற 2 காவலர்களும் கூறுவது அப்பட்டமான பொய்!

தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலாகள் இருவரும் பொய்யான புகார்களை தெரிவித்துள்ளனர் என்றும் அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ரகு மற்றும் கணேஷ் என்ற 2 காவலர்கள், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுக்க வந்தனர். மனுவை கொடுத்த பின்பு வெளியே வந்த அவ்கள் இருவரும் தீக்குளிக்க முயன்றனா. ஆனால் அவாகளை … Read more

இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம் !

இன்று வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான  பங்குச் சந்தைகள் சிறு ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.மும்பை பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் (சென்செக்ஸ்) 56.89 புள்ளிகள் உயர்ந்து 33,193.07 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 14.15 புள்ளிகள் அதிகரித்து 10,169.40 புள்ளிகளாக இருந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நேரம் சரியில்லாத ஜோதிடர்!இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…. பாலியல் வழக்கில் கைது..!

இளம் பெண்களிடம் சேலத்தில் திருமண தோசம் கழிப்பதாக கூறி  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வில்லங்க ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஜோதிடர் போலீசில் சிக்கிய பின்னணி சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூரில் ஸ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்தவர் பன்னீர் செல்வம்…! குமரன் குடில் என்ற பங்களா வீட்டில் பெண்களுக்கு திருமணம் தோசம் , பிள்ளை பேறு தோசம் கழிப்பதாக கூறி மந்திர … Read more

நாளை மாநிலங்களவையில் 25 இடங்களுக்கான வாக்குப்பதிவு !

நாளை மாநிலங்களவையில் 25 இடங்களுக்கான வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. 16 மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 58 இடங்களை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இதில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், 6 மாநிலங்களில் இருந்து 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளை … Read more

Kosovo நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

கொசோவோ நாடாளுமன்றத்தில் அண்டை நாடான மாண்டநீக்ரோவுடன் எல்லை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  எதிர்க்கட்சியினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அமளியில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் வெளியான இது தொடர்பான வீடியோ காட்சிகள் பலர் கண்களைக் கசக்கிக் கொண்டும் மூக்கை உறிஞ்சிக் கொண்டும் காட்சியளித்தனர். வாக்கெடுப்பைத் தடுக்க எதிர்க்கட்சியினர் இது போன்ற உத்திகளில் ஈடுபவடுவதாக கூறப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தி.மு.க. மீதான வீண்பழி 2ஜி தீர்ப்பின் மூலம் துடைப்பு !

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக பின்னப்பட்ட சதிவலைகளை முறியடித்து 2ஜி வழக்கில் ஆ.ராசா வெற்றி பெற்றிருப்பதாக  பாராட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்” என்ற நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக பொது செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், இந்து ராம், கி. வீரமணி, கவிஞர் வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் … Read more

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள்  செல்ல தடை !

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள்  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் வழியாக ரத யாத்திரை செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இன்று நெல்லை வழியாக ரத யாத்திரை குமரி செல்ல உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு 10 கோடி குடும்பங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு  ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுஷ்மன் பாரத் என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆயுஷ்மன் பாரத் என்ற சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண்களை தலைவராக கொண்ட குடும்பத்தினர், உடல் ஊனமுற்றோர், எஸ்சி, எஸ்டி இனத்தவர், பிச்சை எடுப்போர், … Read more

உண்மையை போட்டு உடைத்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்!தவறை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்………

பேஸ்புக்கின்  தலைமை செயல் நிர்வாகி மார்க் ஜூக்கர்பர்க், இந்திய தேர்தல்களில் பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனத்தின் தலையீடு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தவறு நடந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ள அவர்  செயல்பாடுகளில் 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். விதிமுறைகளை மீறி பேஸ்புக்கின் 5 கோடி பேர் தொடர்பான தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாக அனாலிட்டிக்கா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் துண்டித்துக் கொண்டுள்ளது. தனிப்பட்ட நபரின் தகவல்கள் களவாடப்பட்டது … Read more