லாட்டரியில் ரூ. 20 கோடி…சாமி தரிசனத்திற்கு சென்ற நபருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.!
கேரள லாட்டரி மூலம் புதுச்சேரியை சேர்ந்த பக்தருக்கு ரூ.20 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கலில், எக்ஸ் சி 224091 என்ற லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு விழுந்தது. சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் இருந்த வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர், கேரளாவின் இரண்டாவது மிக உயர்ந்த லாட்டரி பரிசான ரூ.20 கோடி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பரை பரிசை வென்றுள்ளார். பத்மநாப ஸ்வாமி கோவிலின் கிழக்கு … Read more